Showing on this page : 0
  • வெட்டுக்கிளிகள் - எட்டாவது வாதை! (GRASSHOPPER , BEETLE)

    வெட்டுக்கிளிகள் பறக்கக்கூடியவை . தரையிலே இவை தத்திப்போகாது ( லேவி 11:21 ) . 

     வெட்டுக்கிளிகள் - எட்டாவது வாதை! (GRASSHOPPER , BEETLE) வெட்டுக்கிளிகள்.....

  • எபெத்மெலேக்

    "கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 97:10).

    எபெத்மெலேக்

    தம் சித்தத்தைச் செய்பவர்களுக்கு கர்த்தர் பலன்.....

  • கிரீடம்

    கிரீடம்! (CROWN) - ஒருவருடைய உயர்ந்த ஸ்தானம் , அவருடைய அதிகாரம் ஆகியவற்றிற்கு கிரீடம் ஓர் அடையாளமாகும்.

    வேதாகமத்தில் பல எபிரெய வார்த்தைகளும் ,.....

  • வேதம் சொல்லும் மழை!

    பூமியிலுள்ள மனுஷர் , மிருகங்கள் ஆகியவற்றின் தாகத்தை தீர்ப்பதற்காக வானத்திலிருந்து இறங்கி வரும் தண்ணீர் மழை ஆகும்.

    இது தாவர வகைகளின் வளர்ச்சிக்கும் அவசியமானது.....

  • கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு

    ஏசாயா 3:3-4 - ல் நல்ல தொழில்களையும், சாமர்த்தியம் உள்ள தலைவர்களையும் நான் விலக்குவேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.

    கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு ஒரு தேசத்துக்கு.....

  • தேன்! தேனீ! தேன் கூடு!

    பழைய ஏற்பாட்டில் தேன் என்னும் வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கானான் தேசம் பாலும் தேனும் ஓடும் தேசமாகும் ( எண் 14 :.....

  • நித்திய வழியிலே நடப்போம்

    சங்கீதம் 139:24 "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று தாவீது சொன்னார்".

    பொதுவாக நாம்.....

  • உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

    எபேசியர் 6:3. "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது".

    பெற்றோரை கனப்படுத்துவது தேவன் அருளிய கட்டளைகளில் முக்கியமானது. இது.....

  • யார் பெரியவன்?

    மத்தேயு 5:19."ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில்.....

  • பரலோகத்தில் நம்முடைய தற்போதைய பெயர்களால் அழைக்கப்படுவோமா?

    ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கையில் அவர் பெயர் Selvi. ஆனால் அந்த பெயரோடு தொடர்ந்து அவர் கிறிஸ்தவ ஓட்டத்தை ஓட விரும்பாமல் தன் பெயரை Sarah.....

  • நான் பேசிய அவிசுவாச வார்த்தைகளை இனி நான் பேச மாட்டேன்

    1. இனி ஒருபோதும் தோல்வி பற்றி பேச மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிற  தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி.2:14).


  • வெறுக்க வேண்டியவைகளும்; நேசிக்க வேண்டியவைகளும்!

    அ) வெறுக்கவேண்டியவைகள்!

    1. வீண் சிந்தனைகள் (சங் 119:113)

    2. எல்லாப் பொய்வழி (சங் 119:104,128)

    3. பொய் (சங் 119:163)

    4......

  • விசுவாசத்தில் நம்மை பயிற்றுவிக்கிறார்

    விசுவாசத்தில் நம்மை பயிற்றுவிக்கிறார் (எபிரெயா; 11:1)

     விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

      உண்மையில் தேவன் தன்னை மறைத்துக் கொள்வதில்லை.....

  • 'சந்தோஷம்!', 'சந்தோஷம்', 'சந்தோஷம்!'

    சந்தோஷம்!

    "பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லா வித சந்தோஷத்தினாலும் மாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக .....

  • "நீடிய பொறுமை", "நீடிய-பொறுமை", "நீடிய பொறுமை".

    நீடிய பொறுமை ஆவியின் கனியில் ஒரு பங்காகும்

    ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.  (கலாத்தியர்.....

  • விசுவாசம் - (BELIEVE, FAITH)

    விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று ஆபகூக் தீர்க்கதரிசி கூறியிருக்கிறார்  (ஆப 2:4)

    தேவனிடத்தில் நமது முழுமனதோடும் முழு ஆத்துமாவோடும் விசுவாசம் வைக்கவேண்டும்.  (ரோம 1:16;.....

  • நீதிமான்களின் பாதை

    நீதிமொழிகள் 4:18. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

    இன்று மங்கலாகத் தோன்றும் சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா? எதிர்காலத்தில் என்ன நடக்கப்.....

  • சிலுவையின் ஆசீர்வாதங்கள்

    இயேசு தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிக்கப்பட்டோம்

    இயேசு காயப்பட்டார் நாம் குணமாக்கப்பட்டோம்

    இயேசு பாவத்தை சுமந்தார் நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம்

    இயேசு நியாயந்தீர்க்கப்பட்டார் நாம் நீதிமானாக்கப்பட்டோம்

    இயேசு.....

  • கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்

     எரே : 33 : 3 நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது அவர் நமக்கு அறியாததும் , எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு.....

  • தேவனை நோக்கிக் காத்திரு

     சங்கீதம் 42:5 கர்த்தருக்காக காத்திருப்பது என்பது முக்கியமான ஆவிக்குரிய ஒரு அனுபவம். காத்திருத்தல் என்பது , எதிர்பார்த்ததை கர்த்தர் செய்வார் என்பது மட்டுமல்ல கர்த்தர்.....

  • நன்றாக வாழ்ந்திட

     கொலோசெயா 3:23,24 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச்.....

  • மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

    மத்தேயு 16:26  மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?


  • ஜெபம் என்ற துப்பாக்கியிலிருந்து

    மத்தேயு 6:33  முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

     காவல்துறை உயரதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு.....

  • எல்லாம் மாயை

    பிரசங்கி 2:17. எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

     உலகத்தில் எல்லா சந்தோஷத்தையும் அனுபவித்த சாலமோன் ஆல் எழுதப்பட்டது.

     சிலர் அறிவில் உயர்ந்தவர்களாக இருப்பார்கள் அதனால்.....

  • முன்மாதிரி

    தீத்து, 2:7." நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, நாம் நல்லவர்களாகவும் , தேவனுக்கு பிரியமானவர்களாகவும், மற்றவர்களுக்கு மாதிரியாக வாழும்போது, நம்மை போல.....

  • மகிமை!- GLORY

    சங்கீதம், 113:4.   "கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது."  

     அழகு , வல்லமை அல்லது கனம் என்பது மகிமை எனப்படும்.....

  • கர்த்தரின் வருகை

    ஏசாயா  13:6. "அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்."  

    கர்த்தரின் நாள் என்பது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் அதன்பின்.....

  • வேதம் என் மனமகிழ்ச்சி

    சங்கீதம் 119:92. "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."  

      உலக மனிதர்கள் அனேகர் ஏதோ ஒரு காரியத்தில் தோல்வியை பெற்று,.....

  • கிறிஸ்துவின் வல்லமையில் பலப்படுதல்

    எபேசியா 6:10. "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்."  

     வீட்டில் அநேக மின்சாதனங்கள் டிவி, ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற.....

  • தேவ சாயலில் இருக்கிறோம்

    ஆதி 1:27 "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்."  

    தேவ சாயலில் படைக்கப்பட்ட நாம், தேவனை போன்று இருக்க வேண்டும்......

  • நம்மை அறிந்திருக்கிற தேவன்

     சங்கீதம்  139:1. "கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்."  

    மனிதர்களுக்கு அனேக உறவு முறைகள் உண்டு: குடும்ப உறவுகள் ,நண்பர்கள் மற்றும் அநேகர் .....

  • நமது இலக்கு

    எபிரேயர் 12:1  "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத்.....

  • எப்பொழுதும் கர்த்தரை சார்ந்து இருப்பது

     சங்கீதம் 16:8.   "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை."  

      சோதனைக் காலங்களில் கர்த்தரை எல்லோரும்.....

  • அடைக்கலான் குருவிகள்

     * SPARROWS! -பலவிதமான பறவைகளுக்கு வேதாகமத்தில் அடைக்கலான் குருவி என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது . 

    இவை தானியங்களையும் , பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும் .


  • கர்த்தருடைய ஆலோசனை

     சங்கீதம் 139:17.  "தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்." 

      நாம் நம்முடைய வாழ்வில் ஏதோ.....

  • கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா?

    யோகாவில் மூன்று வகையான உட்பிரிவுகள் உள்ளது. அது

    1) சரீர உடற்பயிற்சி,

    2)  மனதியானம்,

    3) மந்திரம் ஓதுதல்.

      

    1) உடற்பயிற்சி

  • அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை

    உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ;.உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா - நியா.6:14  

    நமக்கு என்ன தெரியுமோ, நம்மால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதை.....

  • கடினமான சூழ்நிலையில் நமக்கு ஆதரவு

       சங்கீதம் 23: 4  நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும்.....

  • எதை சம்பாதிக்க வேண்டும்?

    நீதிமொழிகள் 4:7    "ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்." 

      சம்பாதிப்பது என்பது நாம் வேலை செய்து அல்லது.....

  • சில உபத்திரவங்கள் நன்மைக்கே

     சங்கீதம் 119:71. " நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." 

       இந்த உலகத்திலே உபத்திரவங்களை சந்திக்காத எந்த மனிதனும்.....

  • அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?

     ஒருவருடைய வாழ்க்கையின் ஆரம்பம் அற்பமாகக் காணப்படலாம். ஆனால் தேவன் அதை அசட்டைப் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார். ஒருவேளை மற்றவர்கள் உங்களைப் பார்த்து அசட்டையாக எண்ணலாம்.....

  • மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்

    நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள் (1 கொரி 7:23).  

    நாம் எல்லோரும் ஆண்டவரால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள். பாவத்திலிருந்து ஆண்டவர் விடுதலையாக்கி மீட்டுக்கொண்டார். அவருக்கென்று.....

  • தேவ வசனம் நம்மை சுத்திகரிக்கும்

    சங்கீதம் 119: 9. "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்கிறதினால் தானே."  

    ஒரு இளைஞன் தன் வழியை.....

  • தாழ்மை

    மத்தேயு 11:29. "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்" .

    தாழ்மை -  என்பது, பெருமை இன்றி, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும் மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது. 


  • வேதத்திலுள்ள அதிசயங்கள்

     "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திரந்தருளும்." (சங்கீதம் 119 : 18)  

    வேதத்தின் சத்தியங்களை, எந்த மனிதன் முழுமையாக விளங்கிக்கொள்ள.....

  • தேவ திட்டம் நம் வேலை

    மாற்கு 16:15. "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."  

    உலக வேலைக்கு எடுக்கிற பிரயாசம் சிறு.....

  • சிலுவை உபதேசம்

     1 கொரிந்தியர் 1:18          "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."   

     சில மனிதர்களின்.....

  • நாவு

    மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1கொரி 15:33).  

    நாவு மிக வலிமையான ஆயுதம். அது நம்முடைய வாழ்க்கையில் சரியாக உபயோகப் படுத்தப்படுமானால், அதனுடைய.....

  • விடுதலை வாழ்வு

    2 கொரிந்தியர் 3:17.  "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு."  

    கர்த்தருடைய ஆவி இருக்கும் இடம் எப்படி இருக்கும்? 

    மனிதர்களின்.....

  • கொஞ்சத்திலே உண்மையாயிரு

     "கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்."  (லூக்கா 16:10).  

    அநேகர் தங்களுடைய வாழ்க்கையில், 'பெரிய காரியங்களில் நான் உண்மையாக இருப்பேன்'.....

  • வேதத்தில் களிகூருதல்

    திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்  (சங்கீதம் 119:14) . 

    நாம் நமது வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நன்றாக சம்பாதிக்க.....

  • நம் நம்பிக்கை எது?

    எரேமியா 17:7 "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்."  

    நான் கல்விக்கூடத்தில் படிக்கும் பொழுது எனக்கு தன்னம்பிக்கை பற்றி சொல்லிக்.....

  • எச்சரிக்கை

     "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். (லூக்கா 17:32).  

    வேதத்தில் நாம் திருஷ்டாந்தமாக வைக்கப்பட்ட மனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். நல்ல முன்மாதிரியாக, அவர்களைப்  பின்பற்றக் கூடிய.....

  • ஆவியில் எளிமை

    மத்தேயு 5:3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.  

    இயேசு கிறிஸ்து மலைப் பிரசங்கத்தின் போது சொன்ன  போதனை. பெருமை மற்றும் மாயையால்.....

  • சமாதானம் பண்ணுகிறவர்கள்

    மத்தேயு 5:9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 

    உலகில் நிலவி வரும் இந்த சமாதானம் அற்ற நிலையில், சமாதானம் அளிப்பவர்களாக.....

  • இரக்கம்

    "இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." [மத்தேயு:5:7].  

    நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பாவத்தில் மரித்து போயிருந்த நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டு.....

  • இருதயத்தில் சுத்தம்

      "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" [மத்தேயு:5:8].   

    இருதய சுத்தம் என்பது நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்தை குறிக்கும். வேதம் கூறுகிறது.....

  • நீதி

    மத்தேயு, 5:10. "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது."  

    நம்முடைய தேவன் நீதிபரர். அவர் நீதியில் பிரியப்படுகிறார். இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட நாமும்.....

  • உப்பு

    நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்  மத். 5:13  


     உப்பு எல்லா உணவுப் பொருட்களிலும் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. எந்த பொருளும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது......

  • விசுவாச துரோகம்!

    கர்த்தரை நம்பும் விசுவாசத்திலிருந்தும், உபதேசத்தில் இருந்தும் பின்வாங்கிப் போவது விசுவாச துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தார் பலமுறை தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி கர்த்தரைவிட்டுப்.....

  • வேதமே கீதம்

     நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. (சங் 119:54).  

    ஒரு கிறிஸ்தவனுக்கு நிலையான வீடு இவ்வுலகமல்ல. இந்த உலக வாழ்க்கை.....

  • உன் சிருஷ்டிகரை நினை

    பிரசங்கி 12:1 "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை".

    நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும் பிள்ளைகளை கூட நினைத்து சில பெற்றோர்கள்.....

  • உண்மையான வழி

    சங்கீதம் 128;1. "கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்."  

    தேவனுக்கு உரிய மரியாதையையும், கனத்தையும், மகிமையையும் அளித்து அவருடைய வழிகளில்.....

  • இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவு

    லுக்கா  8:21. "அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்."  

    இயேசு கிறிஸ்துவே உறவின் முறையை.....

  • கர்த்தரே நம் நம்பிக்கை

    சங்கீதம் 39:7 "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை."  

    சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையிலும் தேவனையே சார்ந்துக்கொள்ளும்படியாக சில சோதனைகள்.....

  • விரோதம்

    யாக்கோபு 5: 9. "சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்."  

    உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால்,.....

  • ஏன் ஜெபம் கேட்கப்படவில்லை?

     யாக்கோபு 4:3   "நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." 

    சில நேரங்களில் நாம் ஜெபித்தாலும்.....

  • நம் மேல் கர்த்தரின் நினைவு

    எரேமியா 29:11  " நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல,.....

  • கர்த்தரின் நாமத்தை குறித்த மேன்மை

    சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்        (சங்.....

  • கர்த்தருடைய கிருபை

    நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது, என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.  (சங் 86:13)  

    ஆண்டவரே என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத்.....

  • நெரிந்த நாணலை முறியார்

    "அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்."  (ஏசாயா 42 : 3 )  

    இந்த வசனம் நமக்கு.....

  • அநியாயமா நீதியா! அசுத்தமா பரிசுத்தமா!

    "அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்."  (வெளிப்படுத்தல் 22 : 11) 

    இன்றைக்கு அநேகர் உள்ளத்தில் எழும்படியான கேள்வி என்னவென்றால், நான்.....

  • கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்

    இந்த உலகத்தில் மனிதன் தன்னை தாழ்த்துவதை விரும்புவது இல்லை. தாழ்த்துவது ஒரு கசப்பான காரியம். தாழ்மைபடுவது என்பது சுயத்தை அழிப்பது. இயற்கையான மனிதனில் இது.....

  • விசுவாசித்து நடத்தல்

    நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (2கொரிந்தியர் 5 : 6)  

    ஒரு கிறிஸ்தவன் காண்கிரவைகளைச் சார்ந்து நடவாமல், விசுவாசத்தின் அடிப்படையில் நடக்கிறவன். மற்றவர்கள்.....

  • கழுதை

    மனுஷர் ஒருகாலும் ஏறியிராத ஒரு கழுதைக் குட்டி கட்டியிருக்க காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.  ( மாற்கு 11 : 2 )  

    கழுதை.....

  • திரளான யோசனை

    உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்  (ஏசாயா 47 :13)  

      யோசனை செய்வது தவறு என்று வேதம் சொல்லவில்லை. ஆனால் அந்த யோசனை.....

  • மாறுபாடான சந்ததி நடுவில்

    கோனலும் மாறுபாடான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு ( பிலி2 : 15)  

    நாம் வாழும்படியான இந்த உலகம்,.....

  • உத்திரமா? துரும்பா?

    மத்தேயு 7:4.  "இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?" 


  • பொறாமை

    பொறாமை உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம்.  (ரோமர் 13:13). 

    பொறாமை எவ்வளவாய் மனிதனை பல பிரச்சனகளுக்குள் நடத்துகிறது. நாம் கண்கூடாக.....

  • இடறிபோகாத வாழ்க்கை

    2 பேதுரு, 1: 10.  ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 

    உலகத்தின் அஸ்திபாரத்திற்கு.....

  • வாக்குத்தத்தம்

    1 யோவான், 2: 25.  "நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." 

    என்றென்றும் தேவனோடும் பேரானந்தத்தோடும்  நித்தியத்தில் வாழ்வதை நித்திய.....

  • சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை

    சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். (உபா 7:7) 

    இஸ்ரவேல்.....

  • விசுவாசம்

    விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ரோமர் 1:17) . 

    ஒரு மனிதன் இந்த உலகத்தில் சரீரப்பிரகாரமாக உயிருடன் இருக்கும் பொழுது  பேசுகிறான், நடக்கிறான், எல்லாவற்றையும் செய்கிறான்......

  • நம் நன்றி போதாது

    எபேசியர் 1:4. "அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே," 

    தேவன் நம்மை தேவனுடைய பிள்ளைகளாய் இருக்க வேண்டும் என்று இந்த உலகம்.....

  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1). 

    தேவன் அவ்வப்பொழுது மேய்ப்பராக இருப்பவர் அல்ல. அவர் எப்பொழுதும் தம்முடைய மக்களை மேய்த்து வழிநடத்துபவராக.....

  • பிள்ளைகள் நம் ஈவு

    சங்கீதம், 127: 4.   "இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்."  

    கர்த்தருடைய கரம் ஒரு மனிதனை உருவாக்கும்.....

  • கிறிஸ்து எனக்கு ஜீவன்

    கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் (பிலி 1:21).  

    இந்த உலகத்தில் கிறிஸ்துவை தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற ஒரு கிறிஸ்தவன் எதற்குமே பயப்படவேண்டிய.....

  • தேவ எச்சரிப்பு

    1 சாமுவேல் 15:23.  "இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப்.....

  • ஏழைகளை நேசியுங்கள்

    யாக்கோபு  2:6. "நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்."  

    தங்களை உயர்ந்த குடி மக்களாக அடையாளம் காட்டும் மனநிலை கொண்டவர்கள் அநேகர் உண்டு. மகிமை நிறைந்த.....

  • பெரிதான இரட்சிப்பு

    எபிரெயர்2:4.   தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். 

    ஒரு மனிதனுடைய வாழ்வில் இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதம்.....

  • நல்ல நட்பு

    சங்கீதம் 1:1 . "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்," 

    நல்ல நட்புகள் தேவை ,நல்ல நண்பர்கள்.....

  • பெற்றோரே, பிள்ளைகளுக்கு முன்மாதிரி

    2 தீமோதேயு 3:14.   "அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் "

    பொதுவாக பிள்ளைகள் பிறந்த நாள் முதற்கொண்டு பெற்றோர்களை பின்பற்ற துவங்குகிறார்கள். பெற்றோரின் பேச்சு நடை.....

  • தவறை ஒத்துக் கொள்வது

    2 சாமுவேல் 12:13.  "அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்." 

    ஒருவர் நமது தவறை சுட்டிக் காட்டும் பொழுது அந்த.....

  • சமாதான காரணர்

    இவரே சமாதான காரணர் (மீகா 5:5)  நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை,.....

  • உபவாசம்

    ஏசாயா 58:7.  "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால், அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு.....

  • நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

    நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்  (சங் 136:23)   

    நம்முடைய உயர்வில் அல்ல, நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர் நம் தேவன். அவர்.....

  • இதோ சீக்கிரமாய் வருகிறேன்

    இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.  (வெளி 22:12 )  

    ஆண்டவராகிய இயேசுவை தன் இரட்சகராக.....

  • அதிக பிரயாசம் எடுப்போம்

    கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக (1கொரி 15:58).  

    கர்த்தருடைய ஊழியத்திலும்.....

  • ஜெபம்

    நானோ தேவனை நோக்கிக்கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார் (சங்கீதம் 55:16)  

    மனிதர்கள் இந்த உலகத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடாமல் வாழுகிறார்கள். அவர்கள் பொய்யானவைகளை நம்பி.....

  • கர்த்தர் செய்த பெரிய காரியம்

    "கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்." சங்கீதம் 126: 3 . 

    இந்த உலகத்திலே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் கிறிஸ்துவை.....

  • சாட்சியாக இருப்பது

    நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே தம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்.   ரோமர் 8:16  

    சிலர் வாழ்க்கையில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக காணப்படுவார்கள் ......

  • வித்தியாசமாய் இருப்போம்

    ஆதியாகமம் 6:9 . நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். 

    எல்லோரும் போல தானும்.....

  • இடுக்கமான வாசல்

    மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;   

    எதையுமே சுலபமாக அடைய வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் இருக்கும். சிரமப்பட்டு வெற்றி.....

  • தேவனுடைய ராஜ்யம்!

    "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே"  (லூக். 11:20).  

    சீஷர்களில் பலருக்கு தேவனுடைய ராஜ்யத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற.....

  • கர்த்தரையே நோக்கட்டும்

     "எனக்கு ஓத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்"  (சங். 121:1).  

     உறுதியான, வலிமையான வழியை தாவீது ராஜா அறிந்திருந்தார். அது கர்த்தருக்கு.....

  • தேவனே என்னை ஆராய்ந்து பாரும்

    சங்கீதம் 139 :24 . வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும் 

    தாவீது தெளிவாக என்னை.....

  • தேவசித்தம் நம் வாழ்வில்

    மத்தேயு, 10 : 29  "ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே.....

  • பெருமை

    1சாமுவேல் 9 : 21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக, நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்.....

  • வசனத்தின் வல்லமை

    தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.   (நீதி 30:3)  

    கர்த்தருடைய வசனம், அதன் மேன்மை மகத்துவத்தைக் குறித்து மறுபடியும், மறுபடியுமாக சொல்லுகிறது......

  • நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்

    விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;  ( எபிரேயர்12:1)  

    பொதுவாக இன்று உலகில் மனிதர்கள் மற்றவர்களைப்.....

  • கர்த்தரிடத்தில் விசுவாசம்

    அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள் (மத்தேயு 15:27). 

    தேவனுடைய ஆசீர்வாதத்தைப்பெற நாம்.....

  • ஆவியின் பட்டயம்

    எபேசியர் 6:17.  இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 

    நாம் வாழ்கின்ற இந்த உலகில் ஆவிக்குரிய போரில் கிறிஸ்தவருக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு கவசமும்.....

  • எல்லா விஷயங்களிலும் நல்லது

    ரோமர் 8:28   அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 

    சிறு வயதில் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்து மற்றும்.....

  • சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள்

    நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பெலவீனமுள்ளது என்றார்  (மத்தேயு 26:41)  

    சோதனை பாவமல்ல,  இந்த உலகில் எவ்வளவு பெரிய.....

  • இயேசு கிறிஸ்துவின் அன்பு

    நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை (மத்தேயு 8:20). 

    நம்மால், ஆவிக்குரிய அநேகக் காரியங்களை முழுமையாய் விளங்கிக்கொள்ள.....

  • தேவ கிருபை

    உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி (சங்கீதம் 103 :4)  

    தேவன் செய்திருக்கிற மகத்துவமான காரியத்தை அடிக்கடி நினைவு.....

  • சரியாக வேதவாக்கியங்களை அறிந்து கொள்ளுதல்

    லூக்கா 24:45.  "அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:" 

    மனிதன் தன்னுடைய அறிவை கொண்டு உலகத்தில் உள்ள சில.....

  • ஜெபத்தோடு தேவ செய்திகளை கேட்போம்

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14.  " பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்." 

    போதகர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை பிரசங்கம் செய்கிறபோது, அதை எல்லோரும்.....

  • பொறுமை

     "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்"  (லூக்கா 21:19) 

    பொறுமை ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம் பொறுமையுள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் விலையேறப்பெற்ற ஐசுவரியத்தைக் கொண்டிருக்கிறார்கள்......

  • மறுபிறப்பு

    நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் (யோவான் 3 : 7)  

    மறுப்பிறப்பு அவ்வளவு முக்கியமானதா? ஆம்! இது மிக மிக முக்கியமானது, அவசியமானது. ஏனென்றால் ஒருவன்.....

  • கட்டளைகளை மறவேன்

    நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்;  ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன் (சங்கீதம் 119 :141)  

    சிலர் அற்பமான ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும் அதை.....

  • தாமதமின்றி

    அப்போஸ்தலர் 9:20.  "தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்." 

    சிலர் கர்த்தரை அறிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதற்கு,.....

  • தேவ மகிமை

    தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற  மகிமையை அதிகமாகய் விரும்பினார்கள் (யோவான் 12:43) 

    தேவனால் வரும் மகிமை எவ்வளவு மேன்மையானது! தேவாதி தேவன் நம்மை.....

  • கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

    ஏசாயா 55:6.  "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." 

    இன்று அவரைக் கண்டடையத்தக்க தூரத்தில் உள்ளோம். கிருபையின்.....

  • தானியேலின் ஜெபம்

    தானியேல் 6: 10.  "அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்." 

    தேசத்திலே.....

  • கர்த்தரிடத்தில் பற்றுதலாயிருப்பது

    சங்கீதம் 118:8  "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." 

    இந்த உலகில் நாம் சில நேரங்களில் மனிதரை நம்புகிற சூழ்நிலைகள் வரும்......

  • மண்பாண்டத்தில் உள்ள பொக்கிஷம்

    2 கொரிந்தியர் 4:7.  "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." 

    மனிதன் பூமியின் மண்ணிலிருந்து.....

  • சிலுவை பிரசங்கம்

    நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்;  (I கொரிந்தியர் 1:23)  

    உலகத்தில் ஏராளமானோர் பிரசங்கம் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்ல விரும்புவார்கள். தங்களுக்கு.....

  • ஒரு பெரிய இடம்

    இந்த நாளுக்கான வசனம் சங்கீதம் 118:5 "நான் துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்: கர்த்தர் எனக்குப் பதிலளித்தார், [என்னை] ஒரு பெரிய இடத்தில் வைத்தார்."


  • கிறிஸ்துவின் ஊழியக்காரன்

    கலாத்தியர் 1: 10.  "நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. 

    சிலருடைய போதனைகள் மனிதர்களை பிரிய படுத்துவதாக அமைகிறது. வேதத்துக்கு.....

  • அவனுக்கு மேகம் தேவையில்லை

    ஆதியாகமம் 18:14 "ஏதாவது கர்த்தருக்கு மிகவும் கடினமானதா? "

    நாளுக்கான வார்த்தை ஒரு அழகான, வெயில் நாளில், திடீரென்று, எங்கும் இல்லாமல், வானத்தில் மேகம்.....

  • கனி கொடுக்கின்ற வாழ்க்கை

    லூக்கா 13:6  அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது.....

  • தேவனுடைய ஆலயம்

    1 கொரிந்தியர் 3:17.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." 

    தேவன் நம்மை  அவருடைய .....

  • ஆவிக்குரிய வாழ்வில் வளர்வது

    1 பேதுரு 2:3 "நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்." 

    நாம் எல்லோரும் குழந்தைகளாக இருந்தவர்கள், ஒரு.....

  • நம்முடைய ஆயுதம்

    2 கொரி 10:4  எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது 

    நாம் வாழ்க்கையில் சந்திக்கும் படியான போராட்டங்கள் பல உண்டு. வாழ்க்கையில்.....

  • பிரச்சனைகளை தவிர்ப்பது

    நீதிமொழிகள் 20:3  "வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை."      பகைவிரோதம், மிகப் பெரிய அழிவை உண்டாக்கக்கூடிய ஒரு சக்தியாக இருக்கின்றது.சாத்தான், பாம்பின் வடிவில்.....

  • அவருடைய காலத்தில் வெகுமதிகளை அறுவடை செய்யுங்கள்

    "அறுவடை--அவரது-நேரத்தில் வெகுமதிகள்", கடவுள் உங்களை ஆசீர்வதிப்பதற்காக ஒரு அமைப்பை வைத்திருக்கிறார், அது விதைத்து அறுவடை செய்யும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு எதைக்.....

  • கர்த்தரை சார்ந்து திடமனதாயிருபோம்

    " திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிகப் பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல்.....

  • அவர் நம்மை பார்க்கிறார்

    "அவர்-நம்மை- பார்க்கிறார்". "நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் கர்த்தர் கவனிக்கிறார்".

     "அவர் நம்மை  பார்க்கிறார்"  சங்கீதம் 31: 7  உமது கிருபையிலே களிகூர்ந்து.....

  • இயேச கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள்

    "நம்மை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத ரத்தம் சிந்தப்பட்டது. ஒரு அடிமையை மீட்பதற்கு அவனுக்கு உரிய விலையைக் கொடுத்து மீட்க வேண்டும். அதேபோல் நம்மை.....

  • கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்

    "உலகில் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறதை பார்க்க முடியாது. எல்லோருக்கும் எதோ ஒரு வேதனை, துக்கம் வாழ்வில் வருவது இயல்பு. ஆனால் வேத.....

  • மாற்றத்திற்கு-சாட்சி

    "நல்ல கருத்துகளால் கவரப்பட்டுகின்றனர் சிலர். நல்ல போதனைகளால் தொட படுகின்றனர் சிலர் . ஆனால் அவற்றால் ஏற்பட வேண்டிய நல்ல மாற்றங்கள் அவர்களிடம் இல்லை.....

  • நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம்

    "ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை என்பதுண்டு. அந்த நம்பிக்கை என்னவெனில் நித்தியத்தைக் குறித்த ஆழமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சாராம்சம் என்னவெனில் அது.....

  • பொக்கிஷம்

    "பொக்கிஷம்", "'நம்முடைய செயல்கள் அனைத்தும் எதிர்கால உடைமைகளை நமக்குக் குவித்து வருகின்றன".

    வாழ்வில் தீமைகளை செய்துவந்தால் நித்திய மரணம்  பொக்கிஷமாகக் கருதுகின்றன அல்லது, மாறாக,.....

  • எது உங்கள் பெலன்?

    எது உங்கள் பெலன்?  நெகேமியா 8:10  "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்." 

    மகிழ்ச்சி.  ஒரு உணர்வாக இது இருக்கின்றது. இது வல்லமையானதொரு ஆவிக்குரிய சக்தியாக.....

  • நமது-ஓட்டம்

    கிறிஸ்துவை உடையவன். கிறிஸ்துவின் வழிகளில் நடக்கிறவன்.தேவன் நமக்கென்று திட்டமிட்டு காரியங்களை நடப்பிக்கிறவராக இருக்கிறார். அதில் அநேக பாடுகள், உபத்திரவங்கள் நிறைந்து காணப்படலாம். அதன் மத்தியில்.....

  • அவருடைய வாக்குறுதிகளில் கவனம் செலுத்துங்கள்

    நாம் அனைவரும் சவால்களை எதிர்கொள்கிறோம், ஆனால் பிரச்சினையின் அளவு முக்கியமல்ல.  இது நம் மனதில்  பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கிறது. பெரும்பாலும் நாம் நமக்கு.....

  • அவரது-வழிகளைக்-கண்டறியுங்கள்

    நாம் செய்ய நினைக்கும் செயல்கள் செயல்படாத நேரங்கள் அனைவருக்கும் உள்ளன.  அதனால் சிரமத்திற்கு ஆளாகிறோம், விரக்தி அடைகிறோம். மூடிய ஒவ்வொரு கதவும் நாம் ஏதாவது.....

  • கிறிஸ்தவ வாழ்க்கைமுறை

    இன்றைக்கு மனிதர்கள் செய்யக்கூடிய காரியங்களை ஆராய்ந்துப் பார்த்தால் அதில் கலகமும், வீண் பெருமையும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையில் இவ்விரண்டு காரியங்களும்.....

  • கர்த்தரின் வழி உயர்ந்தது மற்றும் சிறந்தது

    ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் நம்பும் விஷயங்கள், அவர்கள் பார்க்க விரும்பும் சூழ்நிலைகள் மற்றும் தேவன் அவர்களின் இதயங்களில் வைத்திருக்கும் கனவுகள் உள்ளன.  ஆனால் சில.....

  • ஸ்தோத்திர பலி

    நாம் எப்பொழுதும் தேவனை துதிக்க வேண்டும். இன்று துதிக்கிறேன் என்று சொல்லி  ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று அநேக முறை சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களின்.....

  • மன்னிக்கும் கிறிஸ்தவன்

    மன்னிக்கும் சுபாவம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவசியம். மன்னிக்கும் குணம் இல்லாமல் நாம் மெய்யான சாட்சிகளாய் இருப்பதில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களையும் மறக்க.....

  • கர்த்தருடைய ஊழியம்

    ஊழியத்தைக்குறித்து  நான்கு காரியங்களைப் பார்க்கிறோம். அவை என்ன? 1. கிறிஸ்துவின் ஊழியக்காரராக ஊழியஞ்செய்யுங்கள். 2. மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்யுங்கள். 3. தேவனுடைய சித்தத்தின்படி ஊழியஞ்செய்யுங்கள். 4......

  • கர்த்தருடைய வார்த்தை பாதைக்கு வெளிச்சம்

    கர்த்தருடைய வார்த்தை பாதைக்கு வெளிச்சம் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை மாமிசமாக மாறி ஜனங்களுக்கு மெய்யான ஒளியை கொடுத்தது, இரட்சண்ணியத்தை கொடுத்தது

    கர்த்தருடைய .....

  • கிறிஸ்து பிறப்பு பூமிக்கு சமாதானம்

    கிறிஸ்து பிறப்பு பூமிக்கு சமாதானம்.கிறிஸ்துவின் பிறப்பை நாம் ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். (அவருடைய பிறந்த தேதி தெரியாது என்பதால்),.....

  • புதிய வருடம்

    புதிய-வருடம் 1. மகிமையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்* சங்கீதம் 8:5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.  மனிதனை உன்னதமான.....

  • விதை

    விதையை மையமாக வைத்து மிக பெரிய பொருளாதாரம் உள்ளது. நம் இந்தியாவில் இது காலம் காலமாக விதைக்கு முக்கியதுவம் கொடுத்திருக்கிறார்கள் நெல்  எடுத்து  கொண்டால் .....

  • சமுத்திரம் மற்றும் சமுத்திரம் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு

    ஆதியிலே   பூமி   முழுமையாக   ஜலத்தினால்   மூடப்பட்டிருந்தது.   பூமியை மூடிய  ஜலம்  அதிக  உயரத்திற்கு  இருந்திருக்கிறது.  அதனால்  தேவன்  “ஜலத்தின் மத்தியில்  ஆகாயவிரிவு  உண்டாகக்கடவது  என்றும் .....

  • சமுத்திரம் மற்றும் சமுத்திரம் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு

    ஆதியிலே   பூமி   முழுமையாக   ஜலத்தினால்   மூடப்பட்டிருந்தது.   பூமியை மூடிய  ஜலம்  அதிக  உயரத்திற்கு  இருந்திருக்கிறது.  அதனால்  தேவன்  “ஜலத்தின் மத்தியில்  ஆகாயவிரிவு  உண்டாகக்கடவது  என்றும் .....

  • லெந்து காலம் கடைபிடிப்பது அவசியமா

    லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள். ஆங்கிலத்தில் Spring Season என்று பொருள். குளிர் காலத்திற்கும், கோடை காலத்திற்கும் இடையே உள்ள.....

  • கணவர்களின் கனிவான கவனத்திற்கு

    1) மனைவியோடு இணக்கமாயிரு - மத்தேயு 19:5

    2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து) - லூக்கா 16:1

    3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை.....

  • மனைவிகளின் கனிவான கவனத்திற்கு

    1) அதிகாலையில் எழும்ப வேண்டும் - நீதிமொழிகள் 31:15

    2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதிமொழிகள் 31:20

    3) கணவா் சாட்சி கொடுக்க.....

  • மணவாட்டியின்-தோழிகள்

    மணவாட்டியின் தோழிகள் என்பது இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகு கைவிப்பட்டவர்கள். ',

    மணவாட்டியின் தோழிகள் என்பது இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப்.....