1. இனி ஒருபோதும் தோல்வி பற்றி பேச மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி.2:14).
"பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லா வித சந்தோஷத்தினாலும் மாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக .....
சங்கீதம் 42:5 கர்த்தருக்காக காத்திருப்பது என்பது முக்கியமான ஆவிக்குரிய ஒரு அனுபவம். காத்திருத்தல் என்பது , எதிர்பார்த்ததை கர்த்தர் செய்வார் என்பது மட்டுமல்ல கர்த்தர்.....
மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
ஒருவருடைய வாழ்க்கையின் ஆரம்பம் அற்பமாகக் காணப்படலாம். ஆனால் தேவன் அதை அசட்டைப் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார். ஒருவேளை மற்றவர்கள் உங்களைப் பார்த்து அசட்டையாக எண்ணலாம்.....
கர்த்தரை நம்பும் விசுவாசத்திலிருந்தும், உபதேசத்தில் இருந்தும் பின்வாங்கிப் போவது விசுவாச துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தார் பலமுறை தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி கர்த்தரைவிட்டுப்.....
எரேமியா 29:11 " நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல,.....
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம் (சங்.....
இந்த உலகத்தில் மனிதன் தன்னை தாழ்த்துவதை விரும்புவது இல்லை. தாழ்த்துவது ஒரு கசப்பான காரியம். தாழ்மைபடுவது என்பது சுயத்தை அழிப்பது. இயற்கையான மனிதனில் இது.....
2 பேதுரு, 1: 10. ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். (உபா 7:7)
எபிரெயர்2:4. தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
ஒரு மனிதனுடைய வாழ்வில் இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதம்.....
இவரே சமாதான காரணர் (மீகா 5:5) நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை,.....
ஏசாயா 58:7. "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால், அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு.....
மத்தேயு, 10 : 29 "ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே.....
இந்த நாளுக்கான வசனம் சங்கீதம் 118:5 "நான் துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்: கர்த்தர் எனக்குப் பதிலளித்தார், [என்னை] ஒரு பெரிய இடத்தில் வைத்தார்."
லூக்கா 13:6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது.....
"அறுவடை--அவரது-நேரத்தில் வெகுமதிகள்", கடவுள் உங்களை ஆசீர்வதிப்பதற்காக ஒரு அமைப்பை வைத்திருக்கிறார், அது விதைத்து அறுவடை செய்யும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு எதைக்.....
" திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிகப் பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல்.....
"நம்மை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத ரத்தம் சிந்தப்பட்டது. ஒரு அடிமையை மீட்பதற்கு அவனுக்கு உரிய விலையைக் கொடுத்து மீட்க வேண்டும். அதேபோல் நம்மை.....
"உலகில் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறதை பார்க்க முடியாது. எல்லோருக்கும் எதோ ஒரு வேதனை, துக்கம் வாழ்வில் வருவது இயல்பு. ஆனால் வேத.....
"நல்ல கருத்துகளால் கவரப்பட்டுகின்றனர் சிலர். நல்ல போதனைகளால் தொட படுகின்றனர் சிலர் . ஆனால் அவற்றால் ஏற்பட வேண்டிய நல்ல மாற்றங்கள் அவர்களிடம் இல்லை.....
"ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை என்பதுண்டு. அந்த நம்பிக்கை என்னவெனில் நித்தியத்தைக் குறித்த ஆழமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சாராம்சம் என்னவெனில் அது.....
கிறிஸ்துவை உடையவன். கிறிஸ்துவின் வழிகளில் நடக்கிறவன்.தேவன் நமக்கென்று திட்டமிட்டு காரியங்களை நடப்பிக்கிறவராக இருக்கிறார். அதில் அநேக பாடுகள், உபத்திரவங்கள் நிறைந்து காணப்படலாம். அதன் மத்தியில்.....
நாம் அனைவரும் சவால்களை எதிர்கொள்கிறோம், ஆனால் பிரச்சினையின் அளவு முக்கியமல்ல. இது நம் மனதில் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கிறது. பெரும்பாலும் நாம் நமக்கு.....
நாம் செய்ய நினைக்கும் செயல்கள் செயல்படாத நேரங்கள் அனைவருக்கும் உள்ளன. அதனால் சிரமத்திற்கு ஆளாகிறோம், விரக்தி அடைகிறோம். மூடிய ஒவ்வொரு கதவும் நாம் ஏதாவது.....
இன்றைக்கு மனிதர்கள் செய்யக்கூடிய காரியங்களை ஆராய்ந்துப் பார்த்தால் அதில் கலகமும், வீண் பெருமையும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையில் இவ்விரண்டு காரியங்களும்.....
ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் நம்பும் விஷயங்கள், அவர்கள் பார்க்க விரும்பும் சூழ்நிலைகள் மற்றும் தேவன் அவர்களின் இதயங்களில் வைத்திருக்கும் கனவுகள் உள்ளன. ஆனால் சில.....
நாம் எப்பொழுதும் தேவனை துதிக்க வேண்டும். இன்று துதிக்கிறேன் என்று சொல்லி ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று அநேக முறை சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களின்.....
மன்னிக்கும் சுபாவம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவசியம். மன்னிக்கும் குணம் இல்லாமல் நாம் மெய்யான சாட்சிகளாய் இருப்பதில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களையும் மறக்க.....
கர்த்தருடைய வார்த்தை பாதைக்கு வெளிச்சம் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை மாமிசமாக மாறி ஜனங்களுக்கு மெய்யான ஒளியை கொடுத்தது, இரட்சண்ணியத்தை கொடுத்தது
கிறிஸ்து பிறப்பு பூமிக்கு சமாதானம்.கிறிஸ்துவின் பிறப்பை நாம் ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். (அவருடைய பிறந்த தேதி தெரியாது என்பதால்),.....
புதிய-வருடம் 1. மகிமையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்* சங்கீதம் 8:5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். மனிதனை உன்னதமான.....
விதையை மையமாக வைத்து மிக பெரிய பொருளாதாரம் உள்ளது. நம் இந்தியாவில் இது காலம் காலமாக விதைக்கு முக்கியதுவம் கொடுத்திருக்கிறார்கள் நெல் எடுத்து கொண்டால் .....
ஆதியிலே பூமி முழுமையாக ஜலத்தினால் மூடப்பட்டிருந்தது. பூமியை மூடிய ஜலம் அதிக உயரத்திற்கு இருந்திருக்கிறது. அதனால் தேவன் “ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும் .....
ஆதியிலே பூமி முழுமையாக ஜலத்தினால் மூடப்பட்டிருந்தது. பூமியை மூடிய ஜலம் அதிக உயரத்திற்கு இருந்திருக்கிறது. அதனால் தேவன் “ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும் .....
Write a public review