This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்”.
இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து, நானே உங்களுக்கு நல்ல மேய்ப்பனாகவும், அடைக்கலமாகவும், ஒவ்வொரு நாளும் போஷிக்கிறவராகவும்..... Read More
இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துப் பேசுவது
"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்".
கிறிஸ்துவின் மனவாட்டியாகி சபை,..... Read More
மணவாட்டியாகிய சபை பேசுவது
"காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி..... Read More
"என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.”
விருந்து சாலை என்பது இனி வரவிருக்கும் காரியத்தை குறிக்கிறது (ஏசாயா 25:6)..... Read More
"திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.”
இதற்கு முந்தைய வசனங்களைப் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையினால் சபையை அலங்கரிக்கிறார்...... Read More
"அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது”.
நாம் ஒரு குழந்தையை நம் கைகளில் வைத்திருக்கும் காட்சியை சிந்தித்துப்பாருங்கள், நமது..... Read More
இயேசு கிறிஸ்து பேசுவது
"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”
இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை
"இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.”
இயேசு கிறிஸ்துவின் இரகசிய..... Read More
"என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக்..... Read More
இயேசு கிறிஸ்து பேசுவதாக சபை பேசியது
"என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.”
மணவாளன் சபையை..... Read More
"இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.”
இந்த வசனம் வருகையின் காலத்தைக் கூறுகிறது. ஓசியா 6 : 3 இல் தேவ மக்களின்..... Read More
"பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது ; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.”
இயேசு கிறிஸ்து தனது இரகசிய வருகையின்..... Read More
"அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.”
அத்திமரமும், திராட்சைக் கொடியும் சபையாகிய கிறிஸ்தவர்களைக்..... Read More
"கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும்,..... Read More
ஏழு வருட உபத்திரவக் கால வெளிப்பாடு
"திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.”
திராட்சைத்..... Read More
எடுத்துக்கொள்ளப்பட்ட சபைபேசுகிறதாவது
"என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”
பூமியிலே ஏழு வருடம் உபத்திரவம் நடந்து கொண்டிருக்கிறது,..... Read More
"என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.”
“என்..... Read More
Write a public review