Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 2 : 1

    "நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்”.

    இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து, நானே உங்களுக்கு நல்ல மேய்ப்பனாகவும், அடைக்கலமாகவும், ஒவ்வொரு நாளும் போஷிக்கிறவராகவும்.....

  • உன்னதப்பாட்டு 2 : 2

    இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துப் பேசுவது

    "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்".

    கிறிஸ்துவின் மனவாட்டியாகி சபை,.....

  • உன்னதப்பாட்டு 2 : 3

    மணவாட்டியாகிய சபை பேசுவது

    "காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி.....

  • உன்னதப்பாட்டு 2 : 4

    "என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.”

    விருந்து சாலை என்பது இனி வரவிருக்கும் காரியத்தை குறிக்கிறது (ஏசாயா 25:6).....

  • உன்னதப்பாட்டு 2 : 5

    "திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.”

    இதற்கு முந்தைய வசனங்களைப் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையினால் சபையை அலங்கரிக்கிறார்......

  • உன்னதப்பாட்டு 2 : 6

    "அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது”.

    நாம் ஒரு குழந்தையை நம் கைகளில் வைத்திருக்கும் காட்சியை சிந்தித்துப்பாருங்கள், நமது.....

  • உன்னதப்பாட்டு 2 : 7

    இயேசு கிறிஸ்து பேசுவது

    "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”


  • உன்னதப்பாட்டு 2 : 8

    இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை

    "இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.”

    இயேசு கிறிஸ்துவின் இரகசிய.....

  • உன்னதப்பாட்டு 2 : 9

    "என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக்.....

  • உன்னதப்பாட்டு 2 : 10

    இயேசு கிறிஸ்து பேசுவதாக சபை பேசியது

    "என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.”

    மணவாளன் சபையை.....

  • உன்னதப்பாட்டு 2 : 11

    "இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.”

    இந்த வசனம் வருகையின் காலத்தைக் கூறுகிறது. ஓசியா 6 : 3 இல் தேவ மக்களின்.....

  • உன்னதப்பாட்டு 2 : 12

    "பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது ; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.”

    இயேசு கிறிஸ்து தனது இரகசிய வருகையின்.....

  • உன்னதப்பாட்டு 2 : 13

    "அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.”

    அத்திமரமும், திராட்சைக் கொடியும் சபையாகிய கிறிஸ்தவர்களைக்.....

  • உன்னதப்பாட்டு 2 : 14

     "கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும்,.....

  • உன்னதப்பாட்டு 2 : 15

    ஏழு வருட உபத்திரவக் கால வெளிப்பாடு

    "திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.”

    திராட்சைத்.....

  • உன்னதப்பாட்டு 2 : 16

    எடுத்துக்கொள்ளப்பட்ட சபைபேசுகிறதாவது

    "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”

    பூமியிலே ஏழு வருடம் உபத்திரவம் நடந்து கொண்டிருக்கிறது,.....

  • உன்னதப்பாட்டு 2 : 17

    "என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

    “என்.....