This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள் போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள் போலவும் இருக்கிறது.”
"நான்..... Read More
"உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.”
தொண்டையில் தான் குரல் வளையம் இருக்கிறது. சபையே உன்..... Read More
சபை பேசுவது
"நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.”
முந்தைய வசனங்களில் இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து பேசின அன்பான வெளிப்பாடுகளுக்கு இவ்வசனத்தில்..... Read More
"வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.”
சபை, கிறிஸ்துவின் உதவியோடு ஆத்துமா ஆதாயம் செய்வதை குறிக்கிற வசனம்..... Read More
"அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்;; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத்..... Read More
"தூதாயீம் பழம் வாசனை வீசும்;; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.”
"தூதாயீம் பழம்..... Read More
Write a public review