Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 7 : 8

    "நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள் போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள் போலவும் இருக்கிறது.”

    "நான்.....

  • உன்னதப்பாட்டு 7 : 9

    "உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.”

    தொண்டையில் தான் குரல் வளையம் இருக்கிறது. சபையே உன்.....

  • உன்னதப்பாட்டு 7 : 10

    சபை பேசுவது

    "நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.”

    முந்தைய வசனங்களில் இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து பேசின அன்பான வெளிப்பாடுகளுக்கு இவ்வசனத்தில்.....

  • உன்னதப்பாட்டு 7 : 11

    "வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.”

    சபை, கிறிஸ்துவின் உதவியோடு ஆத்துமா ஆதாயம் செய்வதை குறிக்கிற வசனம்.....

  • உன்னதப்பாட்டு 7 : 12

    "அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்;; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத்.....

  • உன்னதப்பாட்டு 7 : 13

    "தூதாயீம் பழம் வாசனை வீசும்;; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.”

    "தூதாயீம் பழம்.....