Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 7 : 2

    "உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம் போலிருக்கிறது.”

    இந்த வசனத்தில், "நாபி” என்பது தொப்புளைக்.....

  • உன்னதப்பாட்டு 7 : 3

    "உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் தனது மணவாட்டி சபையை தாய்மைக்கும், ஆறுதல், போஷிப்பு மற்றும் தேற்றுவதற்கு.....

  • உன்னதப்பாட்டு 7 : 4

    "உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப் போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின்.....

  • உன்னதப்பாட்டு 7 : 5

    "உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கிநிற்கிறார்.”

    "உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது” கர்மேல் மலை மத்திய இஸ்ரவேலின்.....

  • உன்னதப்பாட்டு 7 : 6

    "மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். ”

    இயேசு கிறிஸ்துவிற்கு மனமகிழ்ச்சியை உண்டாக்குவது அவருடைய சபையாகிய நாம்.....

  • உன்னதப்பாட்டு 7 : 7

    "உன் உயரம் பனைமரத்தொழுங்கு போலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.”

    பனைமரம் உயரமாக, நேராக, கம்பீரமாக மற்றும் நிமிர்ந்து வளர்கின்ற ஒரு மரம். ஆண்டவராகிய.....