This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
சபை பேசுவது
"நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”
கொடியானது செடியில் நிலைத்திருப்பது போல, சபை இயேசு கிறிஸ்துவின்..... Read More
இயேசு கிறிஸ்து பேசுவது
"என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.”
இயேசு கிறிஸ்து சபையை திர்சாவுக்கும்,..... Read More
"உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது;உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.”
சபை இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய..... Read More
"உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.”
இயேசு கிறிஸ்து சபையைப் பற்றி வர்ணித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வசனத்தில்..... Read More
"உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.”
இது தேவ பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சபையாகிய மணவாட்டியின்; முகம் கர்த்தருடைய பிரசன்னத்தினால்..... Read More
"ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத்தொகையில்லை.”
இந்த வசனத்தை நாம் புரிந்துக் கொள்வதற்கு அடுத்த வசனத்தையும் பார்த்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும். ..... Read More
Write a public review