Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 5 : 7

    "நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.”

    இது  அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி.....

  • உன்னதப்பாட்டு 5 : 8

    "எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.”

    கைவிடப்பட்ட சபை உதவிக்காக ஒரு தீவிர.....

  • உன்னதப்பாட்டு 5 : 9

    ஜனங்கள்; கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களை பார்த்து கேட்பது

     "ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற .....

  • உன்னதப்பாட்டு 5 : 10

    "என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.”

    முந்தைய வசனத்தில் கேட்ட கேள்விக்கு சபை, இயேசு கிறிஸ்துவின் அழகைக் குறித்து விவரித்து கூறும்  வசனங்கள்.....

  • உன்னதப்பாட்டு 5 : 11

    "அவர் தலை தங்கமயமாயிருக்கிறது ; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும் காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்துவினுடைய ராஜரீக கிரீடத்தையும் ஆளுகையையும் குறிக்கிறது. 

    "அவர்.....

  • உன்னதப்பாட்டு 5 : 12

    "அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்துவின் கண்கள் இன்றும்.....