Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 5 : 13

    "அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது ; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.”

    இந்த வசனம் இயேசு கிறிஸ்துவின்.....

  • உன்னதப்பாட்டு 5 : 14

    "அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்துவினால் மனு.....

  • உன்னதப்பாட்டு 5 : 15

    "அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.” 

    இயேசு கிறிஸ்து சபையின் மத்தியில் உலாவுவதையும், கிறிஸ்து.....

  • உன்னதப்பாட்டு 5 : 16

    "அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது ; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.”

    இயேசு கிறிஸ்துவினுடைய.....

  • உன்னதப்பாட்டு 6 : 1

    "உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.”

    சபையாகிய ஸ்தீரியை பார்த்து, இயேசு.....

  • உன்னதப்பாட்டு 6 : 2

    "தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.”

    இந்த வசனத்தில் தமது தோட்டம் என்பது, பரதீசியில் (சபை.....