This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது ; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.”
இந்த வசனம் இயேசு கிறிஸ்துவின்..... Read More
"அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது.”
இயேசு கிறிஸ்துவினால் மனு..... Read More
"அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.”
இயேசு கிறிஸ்து சபையின் மத்தியில் உலாவுவதையும், கிறிஸ்து..... Read More
"அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது ; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.”
இயேசு கிறிஸ்துவினுடைய..... Read More
"உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.”
சபையாகிய ஸ்தீரியை பார்த்து, இயேசு..... Read More
"தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.”
இந்த வசனத்தில் தமது தோட்டம் என்பது, பரதீசியில் (சபை..... Read More
Write a public review