Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 6 : 9

    "என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை.....

  • உன்னதப்பாட்டு 6 :10

    "சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?”

    இங்கே சபையாகிய கிறிஸ்தவர்களின் அழகும், பிரசன்னமும், கெம்பீரமும்,.....

  • உன்னதப்பாட்டு 6 : 11

    "பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.”

    உன்னதத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்து பூமியாகிய.....

  • உன்னதப்பாட்டு 6 : 12

    "நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் ரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.”

    இயேசு கிறிஸ்துவின் ஆத்துமா இரட்சிப்பை அருளும் இரதமாகவும், அது வேகமும், துரிதமாக செயல்படுவதையும்.....

  • உன்னதப்பாட்டு 6 : 13

    "திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா.

     சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் ரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.”


  • உன்னதப்பாட்டு 7 : 1

     "ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.”

    மணவாளன்,  மணவாட்டியாகிய ராஜகுமாரத்தியின் பூரண மகிமையை.....