Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 5 : 1

    சபையைக் குறித்து இயேசு கிறிஸ்து பேசுவது

    "என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;.....

  • உன்னதப்பாட்டு 5 : 2

    உன்னதப்பாட்டு 5 : 2-4  (வசனங்கள் இயேசுவின் மனக்கவலையை குறிக்கிறது.)

    "நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக்.....

  • உன்னதப்பாட்டு 5 : 3

    "என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்;  நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.”

    கிறிஸ்துவின்.....

  • உன்னதப்பாட்டு 5 : 4

    "என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.”

    நேசர் வருந்தி அழைக்கும் அழைப்பை இந்த.....

  • உன்னதப்பாட்டு 5 : 5

     "என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.”

    "என் நேசருக்குக்.....

  • உன்னதப்பாட்டு 5 : 6

    "என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;.....