Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 4 : 10

    "உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே!என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவுமதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!”


  • உன்னதப்பாட்டு 4 : 11

    "என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.”

    "என் மணவாளியே!”.....

  • உன்னதப்பாட்டு 4 : 12

    "என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.”

    இந்த வசனம் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் குறிப்பிடுகிறது......

  • உன்னதப்பாட்டு 4 : 13,14

    "உன் தோட்டம் மாதளஞ்செடிகளும் அருமையான கனிமரங்களும் மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும்”

    "நளதமும் குங்குமமும் வசம்பும் லவங்கமும் சகலவித தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச்செடிகளும் சந்தன விருட்சங்களும்.....

  • உன்னதப்பாட்டு 4 : 15

    "தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.”

    இதன் முந்தைய வசனமாகிய 12-வது வசனத்தில் ஆத்துமாவைத் தோட்டமாகவும் அது கிறிஸ்துவினால் பாதுகாக்கப்படுவதையும்.....

  • உன்னதப்பாட்டு 4 : 16

    "வாடையே! எழும்பு; தென்றலே! வா  கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.”