Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 3 : 9

    "சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு , இரதத்தைப் பண்ணுவித்தார்.”

    கிறிஸ்துவின் மூலம் வரும் வலிமையான மகிமையுள்ள, அவருடைய வார்த்தை உலகம் முழுவதும்.....

  • உன்னதப்பாட்டு 3 : 10

    "அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.”


  • உன்னதப்பாட்டு 3 : 11

    ஆயிரம் வருட அரசாட்சியில் வாழ்கிற ஜனங்களை பார்த்து கூறுவது

    "சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், இராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும்,.....

  • உன்னதப்பாட்டு 4 : 1

    இயேசு கிறிஸ்து சபையிடம் எதிர்பார்ப்பது

    "நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல்.....

  • உன்னதப்பாட்டு 4 : 2

    "உன் பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் ரட்டைக்குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்து சபையைப்.....

  • உன்னதப்பாட்டு 4 : 3

    "உன் உதடுகள் சிவப்புநூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.”

    உதடுகள் மூலம்.....