Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 2 : 14

     "கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும்,.....

  • உன்னதப்பாட்டு 2 : 15

    ஏழு வருட உபத்திரவக் கால வெளிப்பாடு

    "திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.”

    திராட்சைத்.....

  • உன்னதப்பாட்டு 2 : 16

    எடுத்துக்கொள்ளப்பட்ட சபைபேசுகிறதாவது

    "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”

    பூமியிலே ஏழு வருடம் உபத்திரவம் நடந்து கொண்டிருக்கிறது,.....

  • உன்னதப்பாட்டு 2 : 17

    "என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

    “என்.....

  • உன்னதப்பாட்டு 3 : 1

    கடைசி ஏழு வருடக் காலம்

    கைவிடப்பட்ட சபை பேசுவது :

    "இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும்.....

  • உன்னதப்பாட்டு 3 : 2

    "நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை".

    முந்தைய வசனத்தில்.....