Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 2 : 8

    இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை

    "இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.”

    இயேசு கிறிஸ்துவின் இரகசிய.....

  • உன்னதப்பாட்டு 2 : 9

    "என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக்.....

  • உன்னதப்பாட்டு 2 : 10

    இயேசு கிறிஸ்து பேசுவதாக சபை பேசியது

    "என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.”

    மணவாளன் சபையை.....

  • உன்னதப்பாட்டு 2 : 11

    "இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.”

    இந்த வசனம் வருகையின் காலத்தைக் கூறுகிறது. ஓசியா 6 : 3 இல் தேவ மக்களின்.....

  • உன்னதப்பாட்டு 2 : 12

    "பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது ; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.”

    இயேசு கிறிஸ்து தனது இரகசிய வருகையின்.....

  • உன்னதப்பாட்டு 2 : 13

    "அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.”

    அத்திமரமும், திராட்சைக் கொடியும் சபையாகிய கிறிஸ்தவர்களைக்.....