Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 1 : 13

    "என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.”

    இந்த வசனம் இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் வாசம் செய்வதைக்.....

  • உன்னதப்பாட்டு 1 : 14

    "என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.”

    "எங்கேதி” போன்ற வனாந்தரமான  ஒரு உலக வாழ்க்கை சபைக்கு இருந்தாலும்,.....

  • உன்னதப்பாட்டு 1 : 15

    மணவாளன் சபையைக் குறித்துப் பாடுவது

    "என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.”

    இயேசு கிறிஸ்துவின் சபை.....

  • உன்னதப்பாட்டு 1 : 16

    சபை, இயேசுவை கிறிஸ்துவை நோக்கி சொல்கிறது

    "நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்  நம்முடைய மஞ்சம் பசுமையானது.”

    சபையாகிய கிறிஸ்தவர்கள்.....

  • உன்னதப்பாட்டு 1 : 17

    "நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.”

    கிறிஸ்து நமக்குள் வாசம் செய்வதால், தேவனுடைய வீடாகிய  மனவாட்டியாகிய நாம்,  அவர் ராஜரீகம்.....

  • உன்னதப்பாட்டு 2 : 1

    "நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்”.

    இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து, நானே உங்களுக்கு நல்ல மேய்ப்பனாகவும், அடைக்கலமாகவும், ஒவ்வொரு நாளும் போஷிக்கிறவராகவும்.....