This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து..... Read More
மணவாளனாகிய ,இயேசுகிறிஸ்து சபையுடன் பேசுவது
"ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.”
"என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.”
முந்தைய வசனத்தில் "ஸ்திரீகளில் ரூபவதியே” என்று அழைத்த கிறிஸ்து, இந்த..... Read More
"ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.”
இந்த வசனம் எசேக் 16 : 11,12 -ல் சொல்லப்பட்டிருக்கிற..... Read More
"வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.”
இந்த வசனம் முந்தின வசனத்தினுடைய தொடர்ச்சியாகும். இந்த வசனங்களில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்..... Read More
"இராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.”
இந்த வசனம் சங்கீதம் 23: 5 இன் வெளிப்பாட்டு வசனம்.
Read More
Write a public review