Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 2 : 2

    இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துப் பேசுவது

    "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்".

    கிறிஸ்துவின் மனவாட்டியாகி சபை,.....

  • உன்னதப்பாட்டு 2 : 3

    மணவாட்டியாகிய சபை பேசுவது

    "காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி.....

  • உன்னதப்பாட்டு 2 : 4

    "என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.”

    விருந்து சாலை என்பது இனி வரவிருக்கும் காரியத்தை குறிக்கிறது (ஏசாயா 25:6).....

  • உன்னதப்பாட்டு 2 : 5

    "திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.”

    இதற்கு முந்தைய வசனங்களைப் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையினால் சபையை அலங்கரிக்கிறார்......

  • உன்னதப்பாட்டு 2 : 6

    "அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது”.

    நாம் ஒரு குழந்தையை நம் கைகளில் வைத்திருக்கும் காட்சியை சிந்தித்துப்பாருங்கள், நமது.....

  • உன்னதப்பாட்டு 2 : 7

    இயேசு கிறிஸ்து பேசுவது

    "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”