This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துப் பேசுவது
"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்".
கிறிஸ்துவின் மனவாட்டியாகி சபை,..... Read More
மணவாட்டியாகிய சபை பேசுவது
"காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி..... Read More
"என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.”
விருந்து சாலை என்பது இனி வரவிருக்கும் காரியத்தை குறிக்கிறது (ஏசாயா 25:6)..... Read More
"திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.”
இதற்கு முந்தைய வசனங்களைப் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையினால் சபையை அலங்கரிக்கிறார்...... Read More
"அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது”.
நாம் ஒரு குழந்தையை நம் கைகளில் வைத்திருக்கும் காட்சியை சிந்தித்துப்பாருங்கள், நமது..... Read More
இயேசு கிறிஸ்து பேசுவது
"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”
Write a public review