Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 8 : 1

    "ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.”

    "ஆ, நீர் என் தாயின்.....

  • உன்னதப்பாட்டு 8 : 2

    "நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.”

    "நான்.....

  • உன்னதப்பாட்டு 8 : 3

    சபைக்கு  இயேசு  கிறிஸ்துவின்  ஆறுதல்

    "அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.”

    கிறிஸ்துவுக்குள் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ளும் வசனம்.....

  • உன்னதப்பாட்டு 8 : 4

    "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.”

    முந்தின வசனத்தில் நம்மை அணைத்துக்கொண்ட இயேசு கிறிஸ்து,.....

  • உன்னதப்பாட்டு 8 : 5

    "தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள்.....

  • உன்னதப்பாட்டு 8 : 6

    சபை பேசுவது

    "நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப்போல்.....