This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.”
சபைக்கு, இயேசு..... Read More
"நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?”
சபையில் உள்ள பொதுவான கிறிஸ்தவர்களை குறித்து..... Read More
"அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.”
மதில் மற்றும் வாசல் என்பது இரட்சிப்பையும், துதியையும், இதயங்களை..... Read More
"நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.”
நான் மதில்தான்- இது முந்தின வசனத்தின் தொடர்ச்சி, இப்பொழுது சபையில் இருந்தும்..... Read More
"பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.”
உன்னதப்பாட்டு..... Read More
"என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.”
"சாலொமோனே!“ என்பது இயேசு கிறிஸ்துவைக்..... Read More
Write a public review