Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 8 : 7

    "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.”

    சபைக்கு, இயேசு.....

  • உன்னதப்பாட்டு 8 : 8

    "நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?”

    சபையில் உள்ள பொதுவான கிறிஸ்தவர்களை குறித்து.....

  • உன்னதப்பாட்டு 8 : 9

    "அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.”

    மதில் மற்றும் வாசல் என்பது இரட்சிப்பையும், துதியையும், இதயங்களை.....

  • உன்னதப்பாட்டு 8 : 10

    "நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.”

    நான் மதில்தான்-  இது முந்தின வசனத்தின் தொடர்ச்சி, இப்பொழுது சபையில் இருந்தும்.....

  • உன்னதப்பாட்டு 8 : 11

    "பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.”

    உன்னதப்பாட்டு.....

  • உன்னதப்பாட்டு 8 : 12

    "என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.”

    "சாலொமோனே!“  என்பது இயேசு கிறிஸ்துவைக்.....