Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 7 : 1

     "ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.”

    மணவாளன்,  மணவாட்டியாகிய ராஜகுமாரத்தியின் பூரண மகிமையை.....

  • உன்னதப்பாட்டு 7 : 2

    "உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம் போலிருக்கிறது.”

    இந்த வசனத்தில், "நாபி” என்பது தொப்புளைக்.....

  • உன்னதப்பாட்டு 7 : 3

    "உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் தனது மணவாட்டி சபையை தாய்மைக்கும், ஆறுதல், போஷிப்பு மற்றும் தேற்றுவதற்கு.....

  • உன்னதப்பாட்டு 7 : 4

    "உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப் போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின்.....

  • உன்னதப்பாட்டு 7 : 5

    "உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கிநிற்கிறார்.”

    "உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது” கர்மேல் மலை மத்திய இஸ்ரவேலின்.....

  • உன்னதப்பாட்டு 7 : 6

    "மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். ”

    இயேசு கிறிஸ்துவிற்கு மனமகிழ்ச்சியை உண்டாக்குவது அவருடைய சபையாகிய நாம்.....

  • உன்னதப்பாட்டு 7 : 7

    "உன் உயரம் பனைமரத்தொழுங்கு போலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.”

    பனைமரம் உயரமாக, நேராக, கம்பீரமாக மற்றும் நிமிர்ந்து வளர்கின்ற ஒரு மரம். ஆண்டவராகிய.....

  • உன்னதப்பாட்டு 7 : 8

    "நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள் போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள் போலவும் இருக்கிறது.”

    "நான்.....

  • உன்னதப்பாட்டு 7 : 9

    "உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.”

    தொண்டையில் தான் குரல் வளையம் இருக்கிறது. சபையே உன்.....

  • உன்னதப்பாட்டு 7 : 10

    சபை பேசுவது

    "நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.”

    முந்தைய வசனங்களில் இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து பேசின அன்பான வெளிப்பாடுகளுக்கு இவ்வசனத்தில்.....

  • உன்னதப்பாட்டு 7 : 11

    "வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.”

    சபை, கிறிஸ்துவின் உதவியோடு ஆத்துமா ஆதாயம் செய்வதை குறிக்கிற வசனம்.....

  • உன்னதப்பாட்டு 7 : 12

    "அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்;; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத்.....

  • உன்னதப்பாட்டு 7 : 13

    "தூதாயீம் பழம் வாசனை வீசும்;; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.”

    "தூதாயீம் பழம்.....