Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 1.1

    "சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு"

    முதலாவது  வசனத்தை பார்த்தவுடனே  இந்த புத்தகத்தை எழுதியது  சாலொமோன் தான்  என்று கண்டுக்கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தில் பின்வரும் .....

  • உன்னதப்பாட்டு 1:2

    "அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக. உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது."

    இந்த வசனத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முதலாவதாக.....

  • உன்னதப்பாட்டு 1:3

    "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலபாயிருக்கிறது, ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்."

    "பரிமளதைலம்" என்பது ஒரு வாசனை திரவியம், இயேசு.....

  • உன்னதப்பாட்டு 1 : 4

    "என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும்.....

  • உன்னதப்பாட்டு 1 : 5

    “எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.”

    "எருசலேமின் குமாரத்திகளே!” என்பது பழைய ஏற்பாட்டின் படி இஸ்ரவேல் ஜனங்களையும்,.....

  • உன்னதப்பாட்டு 1 : 6

    "நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்;என் சொந்தத் திராட்சத்.....

  • உன்னதப்பாட்டு 1 : 7

    "என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து.....

  • உன்னதப்பாட்டு 1 : 8

    மணவாளனாகிய ,இயேசுகிறிஸ்து சபையுடன் பேசுவது

    "ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.”


  • உன்னதப்பாட்டு 1 : 9

    "என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.”

    முந்தைய வசனத்தில் "ஸ்திரீகளில் ரூபவதியே” என்று அழைத்த கிறிஸ்து, இந்த.....

  • உன்னதப்பாட்டு 1 : 10

    "ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.”

    இந்த வசனம் எசேக் 16 : 11,12 -ல் சொல்லப்பட்டிருக்கிற.....

  • உன்னதப்பாட்டு 1 : 11

    "வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.”

    இந்த வசனம் முந்தின வசனத்தினுடைய தொடர்ச்சியாகும். இந்த வசனங்களில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்.....

  • உன்னதப்பாட்டு 1 : 12

    "இராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.”

    இந்த வசனம் சங்கீதம் 23: 5 இன் வெளிப்பாட்டு வசனம்.


  • உன்னதப்பாட்டு 1 : 13

    "என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.”

    இந்த வசனம் இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் வாசம் செய்வதைக்.....

  • உன்னதப்பாட்டு 1 : 14

    "என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.”

    "எங்கேதி” போன்ற வனாந்தரமான  ஒரு உலக வாழ்க்கை சபைக்கு இருந்தாலும்,.....

  • உன்னதப்பாட்டு 1 : 15

    மணவாளன் சபையைக் குறித்துப் பாடுவது

    "என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.”

    இயேசு கிறிஸ்துவின் சபை.....

  • உன்னதப்பாட்டு 1 : 16

    சபை, இயேசுவை கிறிஸ்துவை நோக்கி சொல்கிறது

    "நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்  நம்முடைய மஞ்சம் பசுமையானது.”

    சபையாகிய கிறிஸ்தவர்கள்.....

  • உன்னதப்பாட்டு 1 : 17

    "நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.”

    கிறிஸ்து நமக்குள் வாசம் செய்வதால், தேவனுடைய வீடாகிய  மனவாட்டியாகிய நாம்,  அவர் ராஜரீகம்.....