Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 8 : 1

    "ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.”

    "ஆ, நீர் என் தாயின்.....

  • உன்னதப்பாட்டு 8 : 2

    "நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.”

    "நான்.....

  • உன்னதப்பாட்டு 8 : 3

    சபைக்கு  இயேசு  கிறிஸ்துவின்  ஆறுதல்

    "அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.”

    கிறிஸ்துவுக்குள் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ளும் வசனம்.....

  • உன்னதப்பாட்டு 8 : 4

    "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.”

    முந்தின வசனத்தில் நம்மை அணைத்துக்கொண்ட இயேசு கிறிஸ்து,.....

  • உன்னதப்பாட்டு 8 : 5

    "தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள்.....

  • உன்னதப்பாட்டு 8 : 6

    சபை பேசுவது

    "நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப்போல்.....

  • உன்னதப்பாட்டு 8 : 7

    "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.”

    சபைக்கு, இயேசு.....

  • உன்னதப்பாட்டு 8 : 8

    "நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?”

    சபையில் உள்ள பொதுவான கிறிஸ்தவர்களை குறித்து.....

  • உன்னதப்பாட்டு 8 : 9

    "அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.”

    மதில் மற்றும் வாசல் என்பது இரட்சிப்பையும், துதியையும், இதயங்களை.....

  • உன்னதப்பாட்டு 8 : 10

    "நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.”

    நான் மதில்தான்-  இது முந்தின வசனத்தின் தொடர்ச்சி, இப்பொழுது சபையில் இருந்தும்.....

  • உன்னதப்பாட்டு 8 : 11

    "பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.”

    உன்னதப்பாட்டு.....

  • உன்னதப்பாட்டு 8 : 12

    "என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.”

    "சாலொமோனே!“  என்பது இயேசு கிறிஸ்துவைக்.....

  • உன்னதப்பாட்டு 8 : 13

    "தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.”

    தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோட்டத்தில் வாசம் பண்ணுகிறவள் என்பது பொதுவான சபையை (கிறிஸ்தவர்களை).....

  • உன்னதப்பாட்டு 8 : 14

    "என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.”

    சபை இங்கே அழகான ஒரு தீர்க்கதரிசன வார்த்தையை முன்மொழிகிறது. "என் நேசரே!.....