Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 5 : 1

    சபையைக் குறித்து இயேசு கிறிஸ்து பேசுவது

    "என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;.....

  • உன்னதப்பாட்டு 5 : 2

    உன்னதப்பாட்டு 5 : 2-4  (வசனங்கள் இயேசுவின் மனக்கவலையை குறிக்கிறது.)

    "நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக்.....

  • உன்னதப்பாட்டு 5 : 3

    "என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்;  நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.”

    கிறிஸ்துவின்.....

  • உன்னதப்பாட்டு 5 : 4

    "என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.”

    நேசர் வருந்தி அழைக்கும் அழைப்பை இந்த.....

  • உன்னதப்பாட்டு 5 : 5

     "என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.”

    "என் நேசருக்குக்.....

  • உன்னதப்பாட்டு 5 : 6

    "என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;.....

  • உன்னதப்பாட்டு 5 : 7

    "நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.”

    இது  அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி.....

  • உன்னதப்பாட்டு 5 : 8

    "எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.”

    கைவிடப்பட்ட சபை உதவிக்காக ஒரு தீவிர.....

  • உன்னதப்பாட்டு 5 : 9

    ஜனங்கள்; கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களை பார்த்து கேட்பது

     "ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற .....

  • உன்னதப்பாட்டு 5 : 10

    "என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.”

    முந்தைய வசனத்தில் கேட்ட கேள்விக்கு சபை, இயேசு கிறிஸ்துவின் அழகைக் குறித்து விவரித்து கூறும்  வசனங்கள்.....

  • உன்னதப்பாட்டு 5 : 11

    "அவர் தலை தங்கமயமாயிருக்கிறது ; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும் காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்துவினுடைய ராஜரீக கிரீடத்தையும் ஆளுகையையும் குறிக்கிறது. 

    "அவர்.....

  • உன்னதப்பாட்டு 5 : 12

    "அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்துவின் கண்கள் இன்றும்.....

  • உன்னதப்பாட்டு 5 : 13

    "அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது ; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.”

    இந்த வசனம் இயேசு கிறிஸ்துவின்.....

  • உன்னதப்பாட்டு 5 : 14

    "அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்துவினால் மனு.....

  • உன்னதப்பாட்டு 5 : 15

    "அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.” 

    இயேசு கிறிஸ்து சபையின் மத்தியில் உலாவுவதையும், கிறிஸ்து.....

  • உன்னதப்பாட்டு 5 : 16

    "அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது ; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.”

    இயேசு கிறிஸ்துவினுடைய.....