Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 4 : 1

    இயேசு கிறிஸ்து சபையிடம் எதிர்பார்ப்பது

    "நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல்.....

  • உன்னதப்பாட்டு 4 : 2

    "உன் பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் ரட்டைக்குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்து சபையைப்.....

  • உன்னதப்பாட்டு 4 : 3

    "உன் உதடுகள் சிவப்புநூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.”

    உதடுகள் மூலம்.....

  • உன்னதப்பாட்டு 4 : 4

    "உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.”

    உலக பாரங்கள், உலக பாவங்கள் ஆகிய நுகம் நீக்கப்பட்டு,.....

  • உன்னதப்பாட்டு 4 : 5

    "உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.”

    இயேசு கிறிஸ்து ந்த வசனத்தில் தனது மணவாட்டி சபையை தாய்மைக்கும், ஆறுதல்,.....

  • உன்னதப்பாட்டு 4 : 6

    "பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போள மலையிலும் சாம்பிராணி மலையிலும் போயிருப்பேன்.”

    இயேசு கிறிஸ்து தன்னுடைய மணவாட்டி சபையோடு அவர் உலாவுவதையும், பேசுவதையும்.....

  • உன்னதப்பாட்டு 4 : 7

    "என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.”

    இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் அழகை வர்ணித்து, சபை பழுதற்றதாக அதாவது குற்றமற்ற மாசற்ற.....

  • உன்னதப்பாட்டு 4 : 8

    "லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே.....

  • உன்னதப்பாட்டு 4 : 9

    "என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.”

    "என்.....

  • உன்னதப்பாட்டு 4 : 10

    "உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே!என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவுமதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!”


  • உன்னதப்பாட்டு 4 : 11

    "என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.”

    "என் மணவாளியே!”.....

  • உன்னதப்பாட்டு 4 : 12

    "என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.”

    இந்த வசனம் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் குறிப்பிடுகிறது......

  • உன்னதப்பாட்டு 4 : 13,14

    "உன் தோட்டம் மாதளஞ்செடிகளும் அருமையான கனிமரங்களும் மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும்”

    "நளதமும் குங்குமமும் வசம்பும் லவங்கமும் சகலவித தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச்செடிகளும் சந்தன விருட்சங்களும்.....

  • உன்னதப்பாட்டு 4 : 15

    "தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.”

    இதன் முந்தைய வசனமாகிய 12-வது வசனத்தில் ஆத்துமாவைத் தோட்டமாகவும் அது கிறிஸ்துவினால் பாதுகாக்கப்படுவதையும்.....

  • உன்னதப்பாட்டு 4 : 16

    "வாடையே! எழும்பு; தென்றலே! வா  கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.”