This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; ( எபிரேயர்12:1)
பொதுவாக இன்று உலகில் மனிதர்கள் மற்றவர்களைப்..... Read More
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள் (மத்தேயு 15:27).
தேவனுடைய ஆசீர்வாதத்தைப்பெற நாம்..... Read More
எபேசியர் 6:17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
நாம் வாழ்கின்ற இந்த உலகில் ஆவிக்குரிய போரில் கிறிஸ்தவருக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு கவசமும்..... Read More
ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
சிறு வயதில் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்து மற்றும்..... Read More
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பெலவீனமுள்ளது என்றார் (மத்தேயு 26:41)
சோதனை பாவமல்ல, இந்த உலகில் எவ்வளவு பெரிய..... Read More
நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை (மத்தேயு 8:20).
நம்மால், ஆவிக்குரிய அநேகக் காரியங்களை முழுமையாய் விளங்கிக்கொள்ள..... Read More
Write a public review