This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக (1கொரி 15:58).
கர்த்தருடைய ஊழியத்திலும்..... Read More
நானோ தேவனை நோக்கிக்கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார் (சங்கீதம் 55:16)
மனிதர்கள் இந்த உலகத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடாமல் வாழுகிறார்கள். அவர்கள் பொய்யானவைகளை நம்பி..... Read More
"கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்." சங்கீதம் 126: 3 .
இந்த உலகத்திலே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் கிறிஸ்துவை..... Read More
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே தம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார். ரோமர் 8:16
சிலர் வாழ்க்கையில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக காணப்படுவார்கள் ...... Read More
ஆதியாகமம் 6:9 . நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் போல தானும்..... Read More
மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;
எதையுமே சுலபமாக அடைய வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் இருக்கும். சிரமப்பட்டு வெற்றி..... Read More
Write a public review