Showing on this page : 6
  • அதிக பிரயாசம் எடுப்போம்

    கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக (1கொரி 15:58).  

    கர்த்தருடைய ஊழியத்திலும்.....

  • ஜெபம்

    நானோ தேவனை நோக்கிக்கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார் (சங்கீதம் 55:16)  

    மனிதர்கள் இந்த உலகத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடாமல் வாழுகிறார்கள். அவர்கள் பொய்யானவைகளை நம்பி.....

  • கர்த்தர் செய்த பெரிய காரியம்

    "கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்." சங்கீதம் 126: 3 . 

    இந்த உலகத்திலே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் கிறிஸ்துவை.....

  • சாட்சியாக இருப்பது

    நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே தம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்.   ரோமர் 8:16  

    சிலர் வாழ்க்கையில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக காணப்படுவார்கள் ......

  • வித்தியாசமாய் இருப்போம்

    ஆதியாகமம் 6:9 . நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். 

    எல்லோரும் போல தானும்.....

  • இடுக்கமான வாசல்

    மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்;   

    எதையுமே சுலபமாக அடைய வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் இருக்கும். சிரமப்பட்டு வெற்றி.....