Showing on this page : 6
  • பெற்றோரே, பிள்ளைகளுக்கு முன்மாதிரி

    2 தீமோதேயு 3:14.   "அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் "

    பொதுவாக பிள்ளைகள் பிறந்த நாள் முதற்கொண்டு பெற்றோர்களை பின்பற்ற துவங்குகிறார்கள். பெற்றோரின் பேச்சு நடை.....

  • தவறை ஒத்துக் கொள்வது

    2 சாமுவேல் 12:13.  "அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்." 

    ஒருவர் நமது தவறை சுட்டிக் காட்டும் பொழுது அந்த.....

  • சமாதான காரணர்

    இவரே சமாதான காரணர் (மீகா 5:5)  நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை,.....

  • உபவாசம்

    ஏசாயா 58:7.  "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால், அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு.....

  • நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

    நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்  (சங் 136:23)   

    நம்முடைய உயர்வில் அல்ல, நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர் நம் தேவன். அவர்.....

  • இதோ சீக்கிரமாய் வருகிறேன்

    இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.  (வெளி 22:12 )  

    ஆண்டவராகிய இயேசுவை தன் இரட்சகராக.....