Showing on this page : 6
  • இடறிபோகாத வாழ்க்கை

    2 பேதுரு, 1: 10.  ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 

    உலகத்தின் அஸ்திபாரத்திற்கு.....

  • வாக்குத்தத்தம்

    1 யோவான், 2: 25.  "நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." 

    என்றென்றும் தேவனோடும் பேரானந்தத்தோடும்  நித்தியத்தில் வாழ்வதை நித்திய.....

  • சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை

    சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். (உபா 7:7) 

    இஸ்ரவேல்.....

  • விசுவாசம்

    விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ரோமர் 1:17) . 

    ஒரு மனிதன் இந்த உலகத்தில் சரீரப்பிரகாரமாக உயிருடன் இருக்கும் பொழுது  பேசுகிறான், நடக்கிறான், எல்லாவற்றையும் செய்கிறான்......

  • நம் நன்றி போதாது

    எபேசியர் 1:4. "அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே," 

    தேவன் நம்மை தேவனுடைய பிள்ளைகளாய் இருக்க வேண்டும் என்று இந்த உலகம்.....

  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1). 

    தேவன் அவ்வப்பொழுது மேய்ப்பராக இருப்பவர் அல்ல. அவர் எப்பொழுதும் தம்முடைய மக்களை மேய்த்து வழிநடத்துபவராக.....