This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
அப்போஸ்தலர் 9:20. "தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்."
சிலர் கர்த்தரை அறிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதற்கு,..... Read More
தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாகய் விரும்பினார்கள் (யோவான் 12:43)
தேவனால் வரும் மகிமை எவ்வளவு மேன்மையானது! தேவாதி தேவன் நம்மை..... Read More
ஏசாயா 55:6. "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்."
இன்று அவரைக் கண்டடையத்தக்க தூரத்தில் உள்ளோம். கிருபையின்..... Read More
தானியேல் 6: 10. "அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்."
தேசத்திலே..... Read More
சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
இந்த உலகில் நாம் சில நேரங்களில் மனிதரை நம்புகிற சூழ்நிலைகள் வரும்...... Read More
2 கொரிந்தியர் 4:7. "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்."
மனிதன் பூமியின் மண்ணிலிருந்து..... Read More
Write a public review