Showing on this page : 6
  • தாமதமின்றி

    அப்போஸ்தலர் 9:20.  "தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்." 

    சிலர் கர்த்தரை அறிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதற்கு,.....

  • தேவ மகிமை

    தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற  மகிமையை அதிகமாகய் விரும்பினார்கள் (யோவான் 12:43) 

    தேவனால் வரும் மகிமை எவ்வளவு மேன்மையானது! தேவாதி தேவன் நம்மை.....

  • கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

    ஏசாயா 55:6.  "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." 

    இன்று அவரைக் கண்டடையத்தக்க தூரத்தில் உள்ளோம். கிருபையின்.....

  • தானியேலின் ஜெபம்

    தானியேல் 6: 10.  "அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்." 

    தேசத்திலே.....

  • கர்த்தரிடத்தில் பற்றுதலாயிருப்பது

    சங்கீதம் 118:8  "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." 

    இந்த உலகில் நாம் சில நேரங்களில் மனிதரை நம்புகிற சூழ்நிலைகள் வரும்......

  • மண்பாண்டத்தில் உள்ள பொக்கிஷம்

    2 கொரிந்தியர் 4:7.  "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." 

    மனிதன் பூமியின் மண்ணிலிருந்து.....