Showing on this page : 6
  • ஆவிக்குரிய வாழ்வில் வளர்வது

    1 பேதுரு 2:3 "நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்." 

    நாம் எல்லோரும் குழந்தைகளாக இருந்தவர்கள், ஒரு.....

  • நம்முடைய ஆயுதம்

    2 கொரி 10:4  எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது 

    நாம் வாழ்க்கையில் சந்திக்கும் படியான போராட்டங்கள் பல உண்டு. வாழ்க்கையில்.....

  • பிரச்சனைகளை தவிர்ப்பது

    நீதிமொழிகள் 20:3  "வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை."      பகைவிரோதம், மிகப் பெரிய அழிவை உண்டாக்கக்கூடிய ஒரு சக்தியாக இருக்கின்றது.சாத்தான், பாம்பின் வடிவில்.....

  • அவருடைய காலத்தில் வெகுமதிகளை அறுவடை செய்யுங்கள்

    "அறுவடை--அவரது-நேரத்தில் வெகுமதிகள்", கடவுள் உங்களை ஆசீர்வதிப்பதற்காக ஒரு அமைப்பை வைத்திருக்கிறார், அது விதைத்து அறுவடை செய்யும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு எதைக்.....

  • கர்த்தரை சார்ந்து திடமனதாயிருபோம்

    " திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிகப் பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல்.....

  • அவர் நம்மை பார்க்கிறார்

    "அவர்-நம்மை- பார்க்கிறார்". "நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் கர்த்தர் கவனிக்கிறார்".

     "அவர் நம்மை  பார்க்கிறார்"  சங்கீதம் 31: 7  உமது கிருபையிலே களிகூர்ந்து.....