Showing on this page : 6
  • கிறிஸ்தவன் மறைந்திருக்க முடியாது

    “ நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின்.....

  • சத்தியத்துக்காக துணிந்து நிற்றல்

    “தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயரிடப்பட்டது” (நியாயாதிபதிகள் 6: 32).

    இரவிலே பாகாலின்.....

  • அழைப்பை உறுதியாக்குதல்

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்” (நியாயாதிபதிகள் 6:34).

    தன் குடும்பத்தாரையும் ஊராரையும் வென்ற பிறகு, நாட்டை இரட்சிக்கும் நேரம் வந்தது. கிதியோன் இப்பொழுது.....

  • நம்முடைய நோக்கம் என்ன?

    “என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (நியாயாதிபதிகள் 7:2).

    கிதியோன் இஸ்ரவேல் நாடு முழுவதிலும் இருந்து,.....

  • விசுவாசிகளின் ஐக்கியத்தின் பெலன்

    “அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்” (நியாயாதிபதிகள் 7: 11).

    “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2.....

  • ஒளிக்கும் இருளுக்குமான போர்

    “கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளையத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்” (நியாயாதிபதிகள் 7: 19).