This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“ நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின்..... Read More
“தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயரிடப்பட்டது” (நியாயாதிபதிகள் 6: 32).
இரவிலே பாகாலின்..... Read More
“அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்” (நியாயாதிபதிகள் 6:34).
தன் குடும்பத்தாரையும் ஊராரையும் வென்ற பிறகு, நாட்டை இரட்சிக்கும் நேரம் வந்தது. கிதியோன் இப்பொழுது..... Read More
“என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (நியாயாதிபதிகள் 7:2).
கிதியோன் இஸ்ரவேல் நாடு முழுவதிலும் இருந்து,..... Read More
“அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்” (நியாயாதிபதிகள் 7: 11).
“நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2..... Read More
“கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளையத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்” (நியாயாதிபதிகள் 7: 19).
Write a public review