Showing on this page : 6
  • தயக்கத்தால் வரும் இழப்பு

    “அதற்குப் பாராக்: நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால் நான் போகமாட்டேன்” (நியாயாதிபதிகள் 4:8).

    “நான் யாபீனின் சேனாதிபதியாகிய சிசேராவையும்,.....

  • சமநிலையற்ற யுத்தம்

    “கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்” (நியாயாதிபதிகள் 4:15).

    தங்களுடைய சுதந்தரத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு மாபெரும் போர்.....

  • பாடல்களின் முக்கியத்துவம்

    “அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது” (நியாயாதிபதிகள் 5: 1).

    இலக்கியத்தின் உன்னதமான வகைகளில் ஒன்று வெற்றிக்குப் பின் பாடும் உற்சாகமான பாடல்......

  • அடிமைத்தனத்துக்கான காரணம்

    “நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல் வரையும் வந்தது” (நியாயாதிபதிகள் 5: 8).

    தெபொராளும் பாராக்கும் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல்.....

  • ஆபத்தில் தோள்கொடுப்போம்

    “அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” ( நியாயாதிபதிகள் 5:12).

    தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலின் கருத்து வளர்ச்சியடைந்து அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. இந்த.....

  • உழைப்புக்கான வெகுமதி

    “ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (நியாயாதிபதிகள் 5: 24).

    தெபொராளின் பாடல் யாகேலின் சிறப்பான பங்களிப்பைக் விவரிக்கிறது. யாகேல் சிசெராவைக் கொன்றது.....