This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (நியாயாதிபதிகள் 6:12).
கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கிதியோனிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. தங்கள் முன்னோர்களுக்கு பலவிதமான அற்புதங்களை..... Read More
“நீ திரும்பி வருமட்டும் நான் இருப்பேன் என்றார்” (நியாயாதிபதிகள் 6:18).
கிதியோன் தன்னுடைய சொந்தத் திறமைகளைப் பார்த்துத் தயங்கினாலும், தன்னோடு பேசுகிறவர் யார் என..... Read More
“கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்து கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்” (நியாயாதிபதிகள் 6: 21).
கிதியோன் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும்..... Read More
“அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்” (நியாயாதிபதிகள் 6:24).
நெருப்பின் தோற்றமும், கர்த்தருடைய தூதனானவர் திடீரென..... Read More
“ நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின்..... Read More
“தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயரிடப்பட்டது” (நியாயாதிபதிகள் 6: 32).
இரவிலே பாகாலின்..... Read More
Write a public review