This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்” நியாயாதிபதிகள் 1: 3.
நம்முடைய தேவன் எல்லாம் அறிந்த இறையாண்மையுள்ள தேவன். அவர்..... Read More
“பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு இரதங்கள் இருந்தபடியினால் அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று” (நியாயாதிபதிகள் 1:19).
கானானின்மீது இஸ்ரயேலரின் வெற்றி என்பது முழுமையானதாக இருக்கவில்லை என்ற செய்தியை நியாயாதிபதிகளின்..... Read More
“கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” (நியாயாதிபதிகள் 2: 1).
“கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” என்னும் வார்த்தைகள், கில்கால் மக்களுடைய முக்கியமான..... Read More
“கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப் பின் எழும்பிற்று” (நியாயாதிபதிகள் 2:10).
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய நிகழ்வும்,..... Read More
“அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய்” ( நியாயாதிபதிகள் 2: 12).
“என் ஜனங்கள்..... Read More
“அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று அவர்களைக் கொண்டு சோதிப்பதற்காக இப்படிச் செய்வேன் என்றார்”..... Read More
Write a public review