This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது” (நியாயாதிபதிகள் 5: 1).
இலக்கியத்தின் உன்னதமான வகைகளில் ஒன்று வெற்றிக்குப் பின் பாடும் உற்சாகமான பாடல்...... Read More
“நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல் வரையும் வந்தது” (நியாயாதிபதிகள் 5: 8).
தெபொராளும் பாராக்கும் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல்..... Read More
“அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” ( நியாயாதிபதிகள் 5:12).
தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலின் கருத்து வளர்ச்சியடைந்து அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. இந்த..... Read More
“ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (நியாயாதிபதிகள் 5: 24).
தெபொராளின் பாடல் யாகேலின் சிறப்பான பங்களிப்பைக் விவரிக்கிறது. யாகேல் சிசெராவைக் கொன்றது..... Read More
“பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்” (நியாயாதிபதிகள் 6: 1).
“கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (நியாயாதிபதிகள் 6: 8).
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை அழைத்த..... Read More
Write a public review