Showing on this page : 6
  • பாடல்களின் முக்கியத்துவம்

    “அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது” (நியாயாதிபதிகள் 5: 1).

    இலக்கியத்தின் உன்னதமான வகைகளில் ஒன்று வெற்றிக்குப் பின் பாடும் உற்சாகமான பாடல்......

  • அடிமைத்தனத்துக்கான காரணம்

    “நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல் வரையும் வந்தது” (நியாயாதிபதிகள் 5: 8).

    தெபொராளும் பாராக்கும் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல்.....

  • ஆபத்தில் தோள்கொடுப்போம்

    “அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” ( நியாயாதிபதிகள் 5:12).

    தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலின் கருத்து வளர்ச்சியடைந்து அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. இந்த.....

  • உழைப்புக்கான வெகுமதி

    “ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (நியாயாதிபதிகள் 5: 24).

    தெபொராளின் பாடல் யாகேலின் சிறப்பான பங்களிப்பைக் விவரிக்கிறது. யாகேல் சிசெராவைக் கொன்றது.....

  • ஆவிக்குரிய தாழ்வுநிலை

    “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்” (நியாயாதிபதிகள் 6: 1).


  • தேடிவருகிற கர்த்தர்

    “கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (நியாயாதிபதிகள் 6: 8).

    இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை  அழைத்த.....