This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்” (நியாயாதிபதிகள் 6: 1).
“கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (நியாயாதிபதிகள் 6: 8).
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை அழைத்த..... Read More
“பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (நியாயாதிபதிகள் 6:12).
கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கிதியோனிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. தங்கள் முன்னோர்களுக்கு பலவிதமான அற்புதங்களை..... Read More
“நீ திரும்பி வருமட்டும் நான் இருப்பேன் என்றார்” (நியாயாதிபதிகள் 6:18).
கிதியோன் தன்னுடைய சொந்தத் திறமைகளைப் பார்த்துத் தயங்கினாலும், தன்னோடு பேசுகிறவர் யார் என..... Read More
“கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்து கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்” (நியாயாதிபதிகள் 6: 21).
கிதியோன் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும்..... Read More
“அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்” (நியாயாதிபதிகள் 6:24).
நெருப்பின் தோற்றமும், கர்த்தருடைய தூதனானவர் திடீரென..... Read More
Write a public review