Showing on this page : 6
  • ஆவிக்குரிய தாழ்வுநிலை

    “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்” (நியாயாதிபதிகள் 6: 1).


  • தேடிவருகிற கர்த்தர்

    “கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (நியாயாதிபதிகள் 6: 8).

    இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை  அழைத்த.....

  • கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஸ்தானம்

    “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (நியாயாதிபதிகள் 6:12).

    கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கிதியோனிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. தங்கள் முன்னோர்களுக்கு பலவிதமான அற்புதங்களை.....

  • கர்த்தர் காத்திருத்தல்

    “நீ திரும்பி வருமட்டும் நான் இருப்பேன் என்றார்” (நியாயாதிபதிகள் 6:18).

    கிதியோன் தன்னுடைய சொந்தத் திறமைகளைப் பார்த்துத் தயங்கினாலும், தன்னோடு பேசுகிறவர் யார் என.....

  • பிரியமான ஆராதனை

    “கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்து கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்” (நியாயாதிபதிகள் 6: 21).

    கிதியோன் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும்.....

  • கூடுதல் வெளிப்பாடு

    “அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்” (நியாயாதிபதிகள் 6:24).

    நெருப்பின் தோற்றமும், கர்த்தருடைய தூதனானவர் திடீரென.....