Showing on this page : 6
  • மீண்டும் நம்பிக்கை துளிர்த்தல்

    “அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்” (நியாயாதிபதிகள் 10;1).

    அபிமெலேக்கின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேல்.....

  • இருளில் உண்டான வெளிச்சம்

    “அவனுக்குப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான் “ (நியாயாதிபதிகள் 10:3 )

    “தோலா” தன்னுடைய பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றி.....

  • மனதுருக்கமுள்ள கர்த்தர்

    “அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்” (நியாயாதிபதிகள் 16).

    பல நேரங்களில் நாம் சமாதானமாகவும் செழிப்பாகவும் இருக்கும் போதே கர்த்தரை விட்டு விலகுவதற்கு நம்முடைய.....

  • முந்தைய கிரியைகளுக்குத் திரும்புதல்

    “அம்மோன் புத்திரர் மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்?” (நியாயாதிபதிகள் :18).

    நாம் கர்த்தரிடம் மனந்திரும்புவதற்காகவும், அவரிடம் மீண்டும் வருவதற்காகவுமே அவர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆயினும்.....

  • சூழ்நிலைகளைச் சாதகமாக்குதல்

    “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்;.....

  • பகைத்தாலும் அன்புகூருங்கள்

    “யெப்தாவை நோக்கி நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்” நியாயாதிபதிகள் 11: 6).

    அம்மோனியர் இஸ்ரவேல் மக்களின்.....