Showing on this page : 6
  • அன்பினால் உந்தப்படும் சேவை

    “இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்” (நியாயாதிபதிகள் 9: 56).

    அபிமெலேக்கின்.....

  • நீ எங்கே இருக்கிறாய் என்றார்?

    ஆதியாகமம் 3:9 "அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்".

    அவன் எங்கே இருக்கிறான் என்பது கர்த்தருக்குத் தெரியாதா?.....

  • மீண்டும் நம்பிக்கை துளிர்த்தல்

    “அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்” (நியாயாதிபதிகள் 10;1).

    அபிமெலேக்கின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேல்.....

  • இருளில் உண்டான வெளிச்சம்

    “அவனுக்குப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான் “ (நியாயாதிபதிகள் 10:3 )

    “தோலா” தன்னுடைய பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றி.....

  • மனதுருக்கமுள்ள கர்த்தர்

    “அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்” (நியாயாதிபதிகள் 16).

    பல நேரங்களில் நாம் சமாதானமாகவும் செழிப்பாகவும் இருக்கும் போதே கர்த்தரை விட்டு விலகுவதற்கு நம்முடைய.....

  • முந்தைய கிரியைகளுக்குத் திரும்புதல்

    “அம்மோன் புத்திரர் மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்?” (நியாயாதிபதிகள் :18).

    நாம் கர்த்தரிடம் மனந்திரும்புவதற்காகவும், அவரிடம் மீண்டும் வருவதற்காகவுமே அவர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆயினும்.....