This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது” (யோசுவா 22:33).
ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தாங்கள் பலிபீடம் கட்டியதன்..... Read More
“அநேக நாள் சென்ற பின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது…” (யோசுவா 23: 1).
ஒரு தலைவராக யோசுவாவின் ஊழியம் முடிவுக்கு வருகிறது. அவர்..... Read More
“இந்நாள் மட்டும் நீங்கள் செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்” (யோசுவா 23:8).
யோசுவா, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் மற்ற எல்லாரையும்..... Read More
“ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்” (யோசுவா 23:11).
மனிதனுடைய சுபாவம் எப்பொழுதும் கடவுளைவிட்டு விலகிச் செல்லும்..... Read More
“பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி…” (யோசுவா 24: 1).
கில்கால், சீலோ மற்றும் சீகேம் ஆகிய மூன்று இடங்களும் இஸ்ரயேல் நாட்டின்..... Read More
“நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து, அவனைக் கானான் தேசமெங்கும் சங்கரிக்கச் செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு..... Read More
Write a public review