Showing on this page : 6
  • பேசித் தீர்த்துக்கொள்ளுதல்

    “அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது” (யோசுவா 22:33).

    ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தாங்கள் பலிபீடம் கட்டியதன்.....

  • யோசுவாவின் இறுதிக்காலம்

    “அநேக நாள் சென்ற பின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது…” (யோசுவா 23: 1).

    ஒரு தலைவராக யோசுவாவின் ஊழியம் முடிவுக்கு வருகிறது. அவர்.....

  • யோசுவாவின் இறுதி அறிவுரை

    “இந்நாள் மட்டும் நீங்கள் செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்” (யோசுவா 23:8).

    யோசுவா, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் மற்ற எல்லாரையும்.....

  • மாற்றமில்லாத அன்பு

    “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்” (யோசுவா 23:11).

    மனிதனுடைய சுபாவம் எப்பொழுதும் கடவுளைவிட்டு விலகிச் செல்லும்.....

  • ஆவிக்குரிய அடையாளங்கள்

    “பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி…” (யோசுவா 24: 1).

    கில்கால், சீலோ மற்றும் சீகேம் ஆகிய மூன்று  இடங்களும் இஸ்ரயேல் நாட்டின்.....

  • விசுவாசிகளின் அழைப்பு

    “நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து, அவனைக் கானான் தேசமெங்கும் சங்கரிக்கச் செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு.....