Showing on this page : 6
  • யோசுவாவின் இறுதி அறிவுரை

    “இந்நாள் மட்டும் நீங்கள் செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்” (யோசுவா 23:8).

    யோசுவா, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் மற்ற எல்லாரையும்.....

  • மாற்றமில்லாத அன்பு

    “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்” (யோசுவா 23:11).

    மனிதனுடைய சுபாவம் எப்பொழுதும் கடவுளைவிட்டு விலகிச் செல்லும்.....

  • ஆவிக்குரிய அடையாளங்கள்

    “பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி…” (யோசுவா 24: 1).

    கில்கால், சீலோ மற்றும் சீகேம் ஆகிய மூன்று  இடங்களும் இஸ்ரயேல் நாட்டின்.....

  • விசுவாசிகளின் அழைப்பு

    “நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து, அவனைக் கானான் தேசமெங்கும் சங்கரிக்கச் செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு.....

  • சேவிப்பதற்கான அழைப்பு

    “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24: 15).

    இஸ்ரயேல் மக்கள் கர்த்தரைச் சேவிப்பதை விட்டுவிட்டு வேறு கடவுள்களை நாடி விக்கிரக ஆராதனையில்.....

  • கிரயம் செலுத்துவதற்கான அழைப்பு

    “நீங்கள் கர்த்தரைச் சேவிக்க மாட்டீர்கள்”( யோசுவா 24: 19).

    “நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்; அவரே நம்முடைய தேவன்” (யோசுவா 24: 18) என்னும் இஸ்ரயேல்.....