Showing on this page : 6
  • ஒவ்வொருவருக்கும் சுதந்தரம்

    “இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்” (யோசுவா 19: 51).

    சிமியோன் தொடங்கி, தாண் வரை ஒவ்வொரு கோத்திரத்துக்கும் வாக்குத்தத்த பூமி பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது......

  • அடைக்கலம்தேடி ஓடுதல்

    “நான் மோசேயைக் கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப் பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்” (யோசுவா 20:2).

    “ஒரு மனிதன் சாகும்படி அடித்தால், நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன்......

  • லேவியர்களின் குடியிருப்பு

    “கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளி நிலங்களையும் கொடுத்தார்கள்” (யோசுவா 21:3).

    இஸ்ரவேலின் ஆசாரியர்களும் லேவியர்களும் தேவனால்.....

  • லேவியர்களின் முக்கியத்துவம்

    “இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுக்குட்பட நாற்பத்தெட்டு” (யோசுவா 21:41).

    லேவியர்களின் புத்திரருக்கு பிற கோத்திரங்களுக்கு நடுவே ஆங்காங்கே.....

  • அன்பின் இரு பக்கம்

    “நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்” (யோசுவா 22: 3).

    யோசுவா, ரூபன்,.....

  • நினைவுப் பீடம்

    “ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்” (யோசுவா 22: 10).