Showing on this page : 6
  • ஆசீர்வாதத்தை அனுபவித்தல்

    “யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது” (யோசுவா 11:23).

    யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களோடு யுத்தம் பண்ணினான் (யோசுவா 11:18). ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக இது.....

  • சிறியவையும் சிறந்தவையே

    “யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையில்லெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து,.....

  • உற்சாகமூட்டும் வார்த்தைகள்

    “யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது” (யோசுவா 13: 1).

    யோசுவாவுக்கு.....

  • கர்த்தரிடத்திலிருந்து பெறும் சம்பளம்

    “மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்” (யோசுவா 13: 15).

    ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்.....

  • கர்த்தருடைய சுதந்திரம்

    “கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்.....

  • கழுகுக்குச் சமமான பெலன்

    “அந்நாளிலே மோசே: நீ (காலேப்) என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது.....