Showing on this page : 6
  • வேலை செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா?

    பிரியமானவர்களே!  நாம் வேலை செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா? ஆம் தாராளமாக செய்யலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலைசெய்துகொண்டு ஊழியம் செய்கிறவர்களை சிலர் அற்பமாக.....

  • காலேபின் விசுவாசக் குடும்பம்

    “அப்பொழுது அவள் (அக்சாள்), எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்” (யோசுவா.....

  • முதல் குமாரனாக யோசேப்பு

    “யோசேப்பின் புத்திரருக்கு அகப்பட்ட பங்கு வீதமாவது” (யோசுவா 16:1).

    யூத கோத்திரத்தாருக்கு முதன் முதலாக பங்குவீதம் கொடுக்கப்பட்ட பிறகு யோசேப்பின் பிள்ளைகளுக்கு.....

  • பெண்களுக்கான சொத்துரிமை

    “எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டார் என்றார்கள். ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி அவர்களுக்கு.....

  • சமாதான கர்த்தர் தங்கும் இடம்

    “இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று” (யோசுவா 18: 1).

    இதுவரையில் இஸ்ரவேல் மக்கள்.....

  • பென்யமீனுக்குக் கிடைத்த பாதுகாப்பு

    “அவர்கள் (பென்யமீன்) பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது” (யோசுவா 18: 11).

    சில நேரங்களில், அமரிக்கையான வாழ்க்கையும்கூட.....