This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
பிரசங்கி 12:1 "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை".
நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும் பிள்ளைகளை கூட நினைத்து சில பெற்றோர்கள்..... Read More
சங்கீதம் 128;1. "கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்."
தேவனுக்கு உரிய மரியாதையையும், கனத்தையும், மகிமையையும் அளித்து அவருடைய வழிகளில்..... Read More
லுக்கா 8:21. "அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்."
இயேசு கிறிஸ்துவே உறவின் முறையை..... Read More
சங்கீதம் 39:7 "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை."
சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையிலும் தேவனையே சார்ந்துக்கொள்ளும்படியாக சில சோதனைகள்..... Read More
யாக்கோபு 5: 9. "சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்."
உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால்,..... Read More
யாக்கோபு 4:3 "நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்."
சில நேரங்களில் நாம் ஜெபித்தாலும்..... Read More
Write a public review