Showing on this page : 6
  • இரக்கம்

    "இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." [மத்தேயு:5:7].  

    நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பாவத்தில் மரித்து போயிருந்த நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டு.....

  • இருதயத்தில் சுத்தம்

      "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" [மத்தேயு:5:8].   

    இருதய சுத்தம் என்பது நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்தை குறிக்கும். வேதம் கூறுகிறது.....

  • நீதி

    மத்தேயு, 5:10. "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது."  

    நம்முடைய தேவன் நீதிபரர். அவர் நீதியில் பிரியப்படுகிறார். இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட நாமும்.....

  • உப்பு

    நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்  மத். 5:13  


     உப்பு எல்லா உணவுப் பொருட்களிலும் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. எந்த பொருளும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது......

  • விசுவாச துரோகம்!

    கர்த்தரை நம்பும் விசுவாசத்திலிருந்தும், உபதேசத்தில் இருந்தும் பின்வாங்கிப் போவது விசுவாச துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தார் பலமுறை தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி கர்த்தரைவிட்டுப்.....

  • வேதமே கீதம்

     நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. (சங் 119:54).  

    ஒரு கிறிஸ்தவனுக்கு நிலையான வீடு இவ்வுலகமல்ல. இந்த உலக வாழ்க்கை.....