This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." [மத்தேயு:5:7].
நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பாவத்தில் மரித்து போயிருந்த நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டு..... Read More
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" [மத்தேயு:5:8].
இருதய சுத்தம் என்பது நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்தை குறிக்கும். வேதம் கூறுகிறது..... Read More
மத்தேயு, 5:10. "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது."
நம்முடைய தேவன் நீதிபரர். அவர் நீதியில் பிரியப்படுகிறார். இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட நாமும்..... Read More
நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள் மத். 5:13
உப்பு எல்லா உணவுப் பொருட்களிலும் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. எந்த பொருளும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது...... Read More
கர்த்தரை நம்பும் விசுவாசத்திலிருந்தும், உபதேசத்தில் இருந்தும் பின்வாங்கிப் போவது விசுவாச துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தார் பலமுறை தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி கர்த்தரைவிட்டுப்..... Read More
நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. (சங் 119:54).
ஒரு கிறிஸ்தவனுக்கு நிலையான வீடு இவ்வுலகமல்ல. இந்த உலக வாழ்க்கை..... Read More
Write a public review