Showing on this page : 6
  • தாழ்மை

    மத்தேயு 11:29. "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்" .

    தாழ்மை -  என்பது, பெருமை இன்றி, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும் மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது. 


  • வேதத்திலுள்ள அதிசயங்கள்

     "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திரந்தருளும்." (சங்கீதம் 119 : 18)  

    வேதத்தின் சத்தியங்களை, எந்த மனிதன் முழுமையாக விளங்கிக்கொள்ள.....

  • தேவ திட்டம் நம் வேலை

    மாற்கு 16:15. "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."  

    உலக வேலைக்கு எடுக்கிற பிரயாசம் சிறு.....

  • சிலுவை உபதேசம்

     1 கொரிந்தியர் 1:18          "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."   

     சில மனிதர்களின்.....

  • நாவு

    மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1கொரி 15:33).  

    நாவு மிக வலிமையான ஆயுதம். அது நம்முடைய வாழ்க்கையில் சரியாக உபயோகப் படுத்தப்படுமானால், அதனுடைய.....

  • விடுதலை வாழ்வு

    2 கொரிந்தியர் 3:17.  "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு."  

    கர்த்தருடைய ஆவி இருக்கும் இடம் எப்படி இருக்கும்? 

    மனிதர்களின்.....