This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
மத்தேயு 11:29. "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்" .
தாழ்மை - என்பது, பெருமை இன்றி, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும் மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது.
"உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திரந்தருளும்." (சங்கீதம் 119 : 18)
வேதத்தின் சத்தியங்களை, எந்த மனிதன் முழுமையாக விளங்கிக்கொள்ள..... Read More
மாற்கு 16:15. "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."
உலக வேலைக்கு எடுக்கிற பிரயாசம் சிறு..... Read More
1 கொரிந்தியர் 1:18 "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."
சில மனிதர்களின்..... Read More
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1கொரி 15:33).
நாவு மிக வலிமையான ஆயுதம். அது நம்முடைய வாழ்க்கையில் சரியாக உபயோகப் படுத்தப்படுமானால், அதனுடைய..... Read More
2 கொரிந்தியர் 3:17. "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு."
கர்த்தருடைய ஆவி இருக்கும் இடம் எப்படி இருக்கும்?
மனிதர்களின்..... Read More
Write a public review