Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 6 : 1

    "உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.”

    சபையாகிய ஸ்தீரியை பார்த்து, இயேசு.....

  • உன்னதப்பாட்டு 6 : 2

    "தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.”

    இந்த வசனத்தில் தமது தோட்டம் என்பது, பரதீசியில் (சபை.....

  • உன்னதப்பாட்டு 6 : 3

    சபை பேசுவது

    "நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”

    கொடியானது செடியில் நிலைத்திருப்பது போல, சபை இயேசு கிறிஸ்துவின்.....

  • உன்னதப்பாட்டு 6 : 4

    இயேசு கிறிஸ்து பேசுவது

    "என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.”

    இயேசு கிறிஸ்து சபையை திர்சாவுக்கும்,.....

  • உன்னதப்பாட்டு 6 : 5

    "உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது;உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.”

    சபை இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய.....

  • உன்னதப்பாட்டு 6 : 6

    "உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்து சபையைப் பற்றி வர்ணித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வசனத்தில்.....

  • உன்னதப்பாட்டு 6 : 7

    "உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.”

    இது தேவ பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சபையாகிய மணவாட்டியின்; முகம் கர்த்தருடைய பிரசன்னத்தினால்.....

  • உன்னதப்பாட்டு 6 : 8

    "ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத்தொகையில்லை.”

    இந்த வசனத்தை நாம் புரிந்துக் கொள்வதற்கு அடுத்த வசனத்தையும் பார்த்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும். .....

  • உன்னதப்பாட்டு 6 : 9

    "என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை.....

  • உன்னதப்பாட்டு 6 :10

    "சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?”

    இங்கே சபையாகிய கிறிஸ்தவர்களின் அழகும், பிரசன்னமும், கெம்பீரமும்,.....

  • உன்னதப்பாட்டு 6 : 11

    "பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.”

    உன்னதத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்து பூமியாகிய.....

  • உன்னதப்பாட்டு 6 : 12

    "நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் ரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.”

    இயேசு கிறிஸ்துவின் ஆத்துமா இரட்சிப்பை அருளும் இரதமாகவும், அது வேகமும், துரிதமாக செயல்படுவதையும்.....

  • உன்னதப்பாட்டு 6 : 13

    "திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா.

     சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் ரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.”