This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
கடைசி ஏழு வருடக் காலம்
கைவிடப்பட்ட சபை பேசுவது :
"இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும்..... Read More
"நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை".
முந்தைய வசனத்தில்..... Read More
"நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.”
இந்த வசனத்தில் வரும் காவலாளர்கள் என்பது..... Read More
"நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்து போனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின்..... Read More
இயேசு கிறிஸ்து பேசுவது
"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”
கிறிஸ்துவின் பகிரங்க வருகை
"வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?”
Read More
"இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.”
சாலொமோனுடைய மஞ்சம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய இராஜரீக இருக்கையைக் குறிப்பிடுகிறது...... Read More
"இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.”
இவர்களெல்லாரும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பவர்களைக் குறித்து..... Read More
"சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு , இரதத்தைப் பண்ணுவித்தார்.”
கிறிஸ்துவின் மூலம் வரும் வலிமையான மகிமையுள்ள, அவருடைய வார்த்தை உலகம் முழுவதும்..... Read More
"அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.”
ஆயிரம் வருட அரசாட்சியில் வாழ்கிற ஜனங்களை பார்த்து கூறுவது
"சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், இராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும்,..... Read More
Write a public review