Showing on this page : 0
  • உன்னதப்பாட்டு 3 : 1

    கடைசி ஏழு வருடக் காலம்

    கைவிடப்பட்ட சபை பேசுவது :

    "இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும்.....

  • உன்னதப்பாட்டு 3 : 2

    "நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை".

    முந்தைய வசனத்தில்.....

  • உன்னதப்பாட்டு 3 : 3

    "நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.”

    இந்த வசனத்தில் வரும் காவலாளர்கள் என்பது.....

  • உன்னதப்பாட்டு 3 : 4

    "நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்து போனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின்.....

  • உன்னதப்பாட்டு 3 : 5

    இயேசு கிறிஸ்து   பேசுவது

    "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”


  • உன்னதப்பாட்டு 3 : 6

    கிறிஸ்துவின் பகிரங்க வருகை

    "வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?”


  • உன்னதப்பாட்டு 3 : 7

    "இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.”

    சாலொமோனுடைய மஞ்சம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய இராஜரீக இருக்கையைக் குறிப்பிடுகிறது......

  • உன்னதப்பாட்டு 3 : 8

    "இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.”

    இவர்களெல்லாரும் என்று ந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பவர்களைக்  குறித்து.....

  • உன்னதப்பாட்டு 3 : 9

    "சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு , இரதத்தைப் பண்ணுவித்தார்.”

    கிறிஸ்துவின் மூலம் வரும் வலிமையான மகிமையுள்ள, அவருடைய வார்த்தை உலகம் முழுவதும்.....

  • உன்னதப்பாட்டு 3 : 10

    "அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.”


  • உன்னதப்பாட்டு 3 : 11

    ஆயிரம் வருட அரசாட்சியில் வாழ்கிற ஜனங்களை பார்த்து கூறுவது

    "சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், இராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும்,.....