Showing on this page : 6
  • சரியானதை செய்ய நாடுவோம்

    “உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெழும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்” (நியாயாதிபதிகள் 15:15).

    சிம்சோன்.....

  • நினைவுகூரும் இடம்

    “அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு …” (நியாயாதிபதிகள் 15:18).

    சிம்சோன் தனியொருவனாய் பெலிஸ்தியர்களோடு போரிட்டு ஆயிரம் பேரைக் கொன்றான். போரினால் களைத்துப்போனான், இப்பொழுது.....

  • போகக்கூடாத இடம்

    “பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்” ( நியாயாதிபதிகள் 16: 1).

    ஒரு நியாயாதிபதியாக சிம்சோன் இஸ்ரவேல் மக்களை.....

  • பொய்யான அன்பு

    “அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (நியாயாதிபதிகள் 16: 1).

    சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற.....

  • கண்மருந்து போட்டுக்கொள்வோம்

    “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே  போவேன் என்றான்” (நியாயாதிபதிகள் 16: 20).

    சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும்.....

  • கிருபையின் மகத்துவம்

    “அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (நியாயாதிபதிகள் 16: 22).

    கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும்.....