Showing on this page : 6
  • திருப்தி இல்லாமை

    “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை” (நியாயாதிபதிகள்.....

  • கிரியையோடுள்ள விசுவாசம்

    “அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்” ( 2 சாமுவேல் 20:1).


  • தாமதம் வேண்டாம்

    “அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்” (2 சாமுவேல் 20:5).

    தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பி.....

  • வஞ்சகம் வேண்டாம்

    “யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, … தாடியைப் பிடித்து,.. வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்” (2.....

  • சமாதானத்தை நாடுவோம்

    “அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்” (2.....

  • ஆலோசனை முக்கியம்

    “யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்” (2 சாமுவேல் 20: 23).

    தாவீது மீண்டும் அரசராகப்.....