This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்” (நியாயாதிபதிகள் 20:1).
நியாயாதிபதிகள்..... Read More
“பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரரின் சொல்லைக் கேட்கமனமில்லாமல்” ( நியாயாதிபதிகள் 20: 13).
அனைத்து இஸ்ரவேல் புத்திரரும் இணைந்து, கிபியாவில்..... Read More
“தேவனுடைய வீட்டுக்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்” (நியாயாதிபதிகள் 20: 18).
“கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்” (நியாயாதிபதிகள் 20: 35).
இஸ்ரவேல் மக்களுக்குப் பாடம் கற்பித்த கர்த்தருடைய கவனம் பென்யமீன் பக்கம்..... Read More
“பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, … ஓடிப்போனார்கள்” (நியாயாதிபதிகள் 20: 41 - 42).
பென்யமீனியர் குற்றத்தைப்..... Read More
“இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு” (நியாயாதிபதிகள் 21: 6).
பொதுவாக எந்தவொரு வெற்றிக்குப் பின்னரும் எழக்கூடிய பரவசமான உணர்வுகளும் ஆரவாரங்களும்..... Read More
Write a public review