This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்” (நியாயாதிபதிகள் 20: 35).
இஸ்ரவேல் மக்களுக்குப் பாடம் கற்பித்த கர்த்தருடைய கவனம் பென்யமீன் பக்கம்..... Read More
“பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, … ஓடிப்போனார்கள்” (நியாயாதிபதிகள் 20: 41 - 42).
பென்யமீனியர் குற்றத்தைப்..... Read More
“இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு” (நியாயாதிபதிகள் 21: 6).
பொதுவாக எந்தவொரு வெற்றிக்குப் பின்னரும் எழக்கூடிய பரவசமான உணர்வுகளும் ஆரவாரங்களும்..... Read More
“அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியாயாதிபதிகள் 21 :25).
நியாயாதிபதிகள் நூலின் எழுத்தாளர் நான்காவது..... Read More
சிம்சோன் உடைய வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணம் தெளிவாள் இல்லை. சிம்சோன் தன் தாய் தந்தையிடம் வெளியில் நடந்த காரியத்தை சொல்லவில்லை அதன் காரணமாகவே அந்த வீழ்ச்சி..... Read More
“நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” (ரூத் 1: 1).
“நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்” (ரூத்..... Read More
Write a public review