Showing on this page : 6
  • மெய்யான ஒப்புரவாகுதல்

    “சில நாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்…” (நியாயாதிபதிகள் 15:1).

    சிம்சோன் கோபம் மூண்டவனாக தன்.....

  • ஆவிக்குரிய இருள்

    “பெலிஸ்தியர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” (நியாயாதிபதிகள் 15:10).
    பெலிஸ்தியர்களின் மீதான பெரிய தாக்குதலுக்குப் பிறகு, சிம்சோன் ஏத்தாம் ஊரிலுள்ள கன்மலையின்.....

  • ஆவிக்குரிய விடுதலை

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று” (நியாயாதிபதிகள்.....

  • சரியானதை செய்ய நாடுவோம்

    “உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெழும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்” (நியாயாதிபதிகள் 15:15).

    சிம்சோன்.....

  • நினைவுகூரும் இடம்

    “அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு …” (நியாயாதிபதிகள் 15:18).

    சிம்சோன் தனியொருவனாய் பெலிஸ்தியர்களோடு போரிட்டு ஆயிரம் பேரைக் கொன்றான். போரினால் களைத்துப்போனான், இப்பொழுது.....

  • போகக்கூடாத இடம்

    “பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்” ( நியாயாதிபதிகள் 16: 1).

    ஒரு நியாயாதிபதியாக சிம்சோன் இஸ்ரவேல் மக்களை.....