Showing on this page : 6
  • சகோதரிகளின் பங்களிப்பு

    நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்” (நியாயாதிபதிகள் 13:4).

    “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்று பவுல் கூறினதுபோல, “பொல்லாத.....

  • நசரேய விரதம்

    “அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” (நியாயாதிபதிகள் 13:5).

    நசரேய விரதம் தானாக முன்வந்து மனபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தனை. விருப்பமுள்ள ஆண்களோ, பெண்களோ.....

  • உறுதிக்கான ஜெபம்

    “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து” (நியாயாதிபதிகள் 13:8).

    மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதனைத் தரிசித்தாள். முதல்.....

  • பிள்ளை வளர்ப்புக்கான ஜெபம்

    “அப்பொழுது மனோவா, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்” (நியாயாதிபதிகள் 13:.....

  • அவரை மெய்யாய் அறிந்துகொள்ளுதல்

    “அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்” (நியாயாதிபதிகள் 13: 16).

    இதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனானவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது மனோவாவுக்கு.....

  • நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு

    “கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்” (நியாயாதிபதிகள் 13: 23).

    புதிய ஏற்பாட்டில், பிலிப்பு என்னும் அவருடைய.....