This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்” (நியாயாதிபதிகள் 13:4).
“பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்று பவுல் கூறினதுபோல, “பொல்லாத..... Read More
“அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” (நியாயாதிபதிகள் 13:5).
நசரேய விரதம் தானாக முன்வந்து மனபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தனை. விருப்பமுள்ள ஆண்களோ, பெண்களோ..... Read More
“ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து” (நியாயாதிபதிகள் 13:8).
மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதனைத் தரிசித்தாள். முதல்..... Read More
“அப்பொழுது மனோவா, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்” (நியாயாதிபதிகள் 13:..... Read More
“அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்” (நியாயாதிபதிகள் 13: 16).
இதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனானவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது மனோவாவுக்கு..... Read More
“கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்” (நியாயாதிபதிகள் 13: 23).
புதிய ஏற்பாட்டில், பிலிப்பு என்னும் அவருடைய..... Read More
Write a public review